இரண்டு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!
2026-01-12
ஸ்கொட்ரயில் ஊழியர்கள் கொவிட் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், ரயில் சேவை ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. நேற்று முன் தினம் (புதன்கிழமை) மட்டும் 100க்கும் மேற்பட்ட சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக ரயில்...
Read moreDetailsவடக்கு அயர்லாந்தில் ஒமிக்ரோன் மாறுபாட்டின் காரணமாக பி.சி.ஆர். சோதனைகளுக்கான தேவை அதிகரிப்பதைச் சமாளிக்க புதிய கொவிட்-19 சோதனை நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. தேவையான போது மட்டுமே பி.சி.ஆர். சோதனைகளை...
Read moreDetailsஒமிக்ரோன் மாறுபாடு அச்சம் காரணமாக, கனடாவின் ஒன்றாரியோவின் நீண்ட கால பராமரிப்பு இல்லங்களில், பொது வருகைகள் நிறுத்தப்பட்டுள்ளது. சமூகத்தில் பரவும் ஒமிக்ரோன் வைஸசால் பாதிக்கப்படக்கூடிய குடியிருப்பாளர்களை வெளிப்படுத்தும்...
Read moreDetailsஒமிக்ரோன் பிறழ்வு கொவிட்டின் டெல்டா பிறழ்வை இல்லாதொழிக்கும் திறன் கொண்டுள்ளதாக, தென்னாபிரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். புதிய பிறழ்வானது டெல்டா தாக்கத்திற்கு எதிர்வினையான நோயெதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
Read moreDetailsடெல்டா மற்றும் ஒமிக்ரோன் திரிபுகள் ஒன்று சேர்ந்து, ஆபத்தான வகையில், கொவிட்-19 பேரலையை ஏற்படுத்துகிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் அதானோம் கெப்ரேசேயஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்கா...
Read moreDetailsசூடானின் மேற்கு கொர்டோபன் மாகாணத்தில் செயற்படாமல் மூடப்பட்டிருந்த, தங்கச்சுரங்கத்திற்குள் நுழைந்த 38பேர் உயிரிழந்துள்ளனர். தர்சயா சுரங்கத்தில் பல அடுக்குகள் சரிந்ததாகவும், இறந்தவர்களைத் தவிர குறைந்தது எட்டு பேர்...
Read moreDetails2018 ஆம் ஆண்டில் 189 பேர் உயிரிழப்பிற்கு காரணமான போயிங் 737 மக்ஸ் விமான விபத்து இடம்பெற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் குறித்த விமானம் மீதான...
Read moreDetailsஒமிக்ரோன் மாறுபாடு தொடர்ந்து பரவி வரும் நிலையில் நாளொன்றுக்கு அதிகளவிலான நோயாளிகள் அமெரிக்காவிலும் பிரான்ஸிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். திங்களன்று 4 இலட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய...
Read moreDetailsஅறிகுறி தென்படாத கொரோனா தொற்று நோயாளிகளுக்கான தனிமைப்படுத்தல் நாட்களை 10 இல் இருந்து ஐந்தாக அமெரிக்க சுகாதார அதிகாரிகள் குறைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து மற்ற ஐந்து நாட்களுக்கு...
Read moreDetailsஒமிக்ரோன் தொற்று பரவல் காரணமாக பிரான்ஸ், சுகாதார நடைமுறைகளை மேலும் இறுக்கமாக்கியுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி முதல் சமூக இடைவெளியுடன் தொழில் நடவடிக்கைகளை முன்னெடுப்பது...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.