உலகம்

டினிப்ரோ தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்வு!

11 மாதங்களுக்கு முன்பு ரஷ்யாவின் உக்ரைன் ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து, மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாக பார்க்கப்படும் டினிப்ரோ தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. உக்ரைனின் அவசர...

Read moreDetails

வாக்னர் குழுவின் முன்னாள் தளபதி நோர்வேயில் தஞ்சம்!

ரஷ்ய துணை ராணுவப் படையான வாக்னர் குழுவின் முன்னாள் தளபதி ஒருவர் கூலிப்படையை விட்டு வெளியேறிய பின்னர் நோர்வேயில் தஞ்சம் கோரியுள்ளார். 26 வயதான ஆண்ட்ரி மெட்வெடேவ்,...

Read moreDetails

இத்தாலியின் மிகவும் தேடப்பட்டுவரும் மாஃபியா தலைவர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கைது!

இத்தாலியின் மிகவும் தேடப்பட்டுவரும் மாஃபியா தலைவரான மேட்டியோ மெசினா டெனாரோ, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சிசிலியில் கைது செய்யப்பட்டார். சிசிலியின் தலைநகர் பலேர்மோவில் உள்ள தனியார்...

Read moreDetails

ஹீத்ரோ விமான நிலையத்தில் யுரேனியத்தின் தடயங்கள் கண்டுபிடிப்பு!

டிசம்பரில் ஹீத்ரோ விமான நிலையத்தில் யுரேனியத்தின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, 60 வயதுடைய ஒருவர் பயங்கரவாதக் குற்றத்திற்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஸ்கொட்லாந்து யார்ட்...

Read moreDetails

‘ஆப்கானிஸ்தானின் அச்சமற்ற சம்பியன்’ என பாராட்டப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற பெண் உறுப்பினர் சுட்டுக்கொலை!

'ஆப்கானிஸ்தானின் அச்சமற்ற சம்பியன்' என பாராட்டப்பட்ட முன்னாள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது பாதுகாவலர் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டு...

Read moreDetails

வடக்கு புர்கினா பாசோவில் 50 பெண்கள் கடத்தப்பட்டதாக தகவல்!

வடக்கு புர்கினா பாசோவில் ஜிஹாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களால் சுமார் 50 பெண்கள் கடத்தப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடுமையான உணவுப் பற்றாக்குறையின் காரணமாக, இலைகள் மற்றும்...

Read moreDetails

லண்டன் தேவாலய துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது!

லண்டன் தேவாலயத்திற்கு வெளியே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கைதுசெய்யப்பட்டுள்ள அவர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள்...

Read moreDetails

விமானப் பேரழிவில் உயிரிழந்தவர்களுக்காக நேபாளத்தில் துக்கதினம்!

சுமார் மூன்று தசாப்தங்களாக நாட்டின் மிக மோசமான விமானப் பேரழிவில் உயிரிழந்தவர்களுக்காக நேபாளிகள் துக்க தினத்தை அனுசரித்து வருகின்றனர். நேபாள பிரதமர் திங்கட்கிழமை தேசிய துக்க தினமாக...

Read moreDetails

நேபாளத்தில் 68 பயணிகளுடன் சென்ற விமானம் வீழ்ந்து விபத்து!

நேபாளம்–பொங்காரா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காத்மண்டு விமான நிலையத்திலிருந்து 68 பயணிகளுடன் பொங்காரா நோக்கி பயணித்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக...

Read moreDetails

பல உக்ரைன் நகரங்களை குறிவைத்து ரஷ்யாஏவுகணைகள் தாக்குதல் – இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு !

உக்ரைன் முழுவதும் பல இலக்குகளை குறிவைத்து ரஷ்யா புதிதாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது. தாக்குதல் காரணமாக டினிப்ரோவில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கிய்வ் மற்றும் கார்கிவ்...

Read moreDetails
Page 683 of 1169 1 682 683 684 1,169
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist