உலகம்

குவைத் தீ விபத்து : UPDATE

குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வசிக்கும் தொடர்மாடி குடியிருப்பொன்றில் ஏற்பிட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. இதில் 3 தமிழர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 50...

Read moreDetails

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் படகு விபத்து – 86 பேர் உயிரிழப்பு!

ஆப்பிரிக்க நாடான காங்கோவின் மாய்- நிடோம்பே மாகாணத்தில், காங்கோ நதியின் கிளை நதியான குவா நதியில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சுமார் 86...

Read moreDetails

சிறுவயதில் நிறைய விடயங்களை இழந்துள்ளேன் – பிரித்தானிய பிரதமர்

தனது சிறுவயதில் நிறைய விஷயங்களை தான் இழந்துள்ளதாகவும், சிறுவயதில் நிறைய தியாகம் செய்துள்ளதாகவும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூலை மாதம் பிரித்தானியாவில் தேர்தல்...

Read moreDetails

500 ஆண்டுகள் பழைமையான சிலை – இந்தியாவிடம் ஒப்படைக்கும் பிரித்தானியா!

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருந்த 500 ஆண்டுகள் பழமையான வெண்கல சிலையை இந்தியாவிடம் ஒப்படைக்க பிரித்தானிய பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது. இந்த சிலையானது, தமிழ்க் கவிஞரும் வைணவ துறவியான...

Read moreDetails

குவைத் தீ விபத்து – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு! – UPDATE

தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் (Mangaf) மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடத்தில் இன்று ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்குண்டு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக...

Read moreDetails

குவைத்தில் தீ விபத்து – இந்தியர்கள் உட்பட 35 பேர் உயிரிழப்பு!

குவைத் நாட்டில் கட்டிடமொன்றில் ஏற்பட்ட பயங்க தீ விபத்தில் சிக்கி, குறைந்தது 35 பேர் வரை உயிரிழந்ததாக அந்நாட்டு அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தெற்கு குவைத்தில்...

Read moreDetails

ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ், ஓரினச்சேர்கையாளர்கள் குறித்து கடுமையான வசைமொழியை பயன்படுத்தியுள்ளமை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள புனித நகரமான...

Read moreDetails

ரஷ்ய இராணுவத்தில் சேர்க்கப்பட்ட இரு இந்தியர்கள் உயிரிழப்பு!

ரஷ்ய இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட இரு இந்தியர்கள் உக்ரைன் போரில் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இவ் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில்,...

Read moreDetails

தென் கொரியாவில் நிலநடுக்கம்!

தென் கொரியாவின் தென்மேற்கு பகுதியில் இன்று (12) அதிகாலை நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 மெக்னிடியூட் (4.8 Magnitude) அலகுகளாகப் பதிவானதாகவும், பூமிக்கு அடியில்...

Read moreDetails

ஏமன் கடலில் மூழ்கிய படகு – 49 பேர் உயிரிழப்பு : 140 பேர் மாயம்!

சுமார் 260 புலம்பெயர்ந்தோருடன் பயணித்த படகொன்று ஏமன் அருகே கடலில் மூழ்கியதில் 49 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன், 140 பேரை காணவில்லை என ஐநா சர்வதேச அமைப்பு...

Read moreDetails
Page 394 of 1091 1 393 394 395 1,091
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist