உலகம்

ஒரே புதைகுழியில் 87பேரின் சடலங்கள் கண்டெடுப்பு

ஆபிரிக்க நாடான சூடானில் அண்மையில் ஒரே புதை குழியில் இருந்து 87 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூடானில் இராணுவத்தினருக்கும், பி.எஸ்.எப். எனப்படும் துணை இராணுவ...

Read moreDetails

இங்கிலாந்தில் மருத்துவர்கள் போராட்டம்!

இங்கிலாந்தில் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையில் எதிர்பார்த்த முடிவு எட்டப்படாததால், மருத்துவர்கள் 5நாள் ஆரம்பித்துள்ளனர். குறித்த போராட்டம் நீடித்தால் இங்கிலாந்து நாட்டின் தேசிய சுகாதார சேவை அமைப்பின்...

Read moreDetails

உலகின் பழமையான மொழி தமிழ் மொழியே -பிரான்சில் பிரதமர் மோடி

உலகின் மிகவும் பழமையான மொழி ‘தமிழ் மொழி‘ என்றும் பிரான்சில் விரைவில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் எனவும் இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரான்ஸின் தேசிய தினம்...

Read moreDetails

பிரான்ஸின் உயரிய விருதைப் பெற்றார் பிரதமர் மோடி

பிரான்ஸின் தேசிய தினம் இன்று (வெள்ளிக் கிழமை)  கொண்டாடப்பட்டுவரும் நிலையில் அந்நிகழ்வில்  சிறப்பு விருந்தினராகக்  கலந்துகொள்வதற்காக இந்தியப்  பிரதமர் மோடி நேற்று பிரான்ஸ் சென்றிருந்தார். இந்நிலையில் பிரான்ஸ்...

Read moreDetails

சந்திரனுக்கு செல்ல தயராகும் சந்திரயான் -3

சந்திரனின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக விண்னில் செலுத்தவுள்ள சந்திரயான் - 3 விண்கலத்தின் நேர கணிப்பை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ இன்று ஆரம்பிக்கவுள்ளது. இலங்கை...

Read moreDetails

இனி முத்தத்திற்கு தடை…!

இந்த உலகின் மிக நீண்ட முத்ததிற்கான போட்டிகள் கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் பங்கேற்ற தாய்லாந்தை சேர்ந்த ஏக்கச்சாய் லக்ஷனா திரானரத் தம்பதியினர் சுமார்...

Read moreDetails

கென்யாவில் வலுப்பெறம் போராட்டங்கள்!

கென்யாவின் நைரோபி உட்பட நகரங்களில் ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக மக்கள் போராட்டங்கள் வலுப்பெற ஆரம்பித்துள்ளன. குறித்த போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளதால் இதுவரை 06 இக்கும் அதிகமான...

Read moreDetails

பல்வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்தப்படும் வகையில் அமையும் இந்திய பிரமதமரின் பிரான்ஸ் பயணம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் இற்கு இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை முன்னெடுத்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் தேசிய நாளான Bastille Day எனும் நிகழ்வு நாளை...

Read moreDetails

அத்தியாவசியமற்ற விமானங்களுக்கு தடை -நேபாள அரசு உத்தரவு

எவரெஸ்ட் பகுதியில் ஏற்பட்ட விமான விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு அத்தியாவசியமற்ற முறையில் விமான பயணங்களை நேபாள விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை...

Read moreDetails

பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டொலர் வழங்க ஐ.எம்.எப். அனுமதி!

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு, 3 பில்லியன் அமெரிக்க டொலரை பிணையெடுப்புக்கு வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதியளித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு பின்னர், பாகிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான...

Read moreDetails
Page 545 of 1091 1 544 545 546 1,091
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist