உலகம்

சோமாலியாவில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்வு!

எல் நினோ காலநிலை நிகழ்வால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சோமாலியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று...

Read moreDetails

30 பாலஸ்தீனிய கைதிகள் இஸ்ரேலால் விடுவிப்பு!

ஹமாஸுடனான நீடிக்கப்பட்ட போர்நிறுத்தத்தின் கீழ் மேலும் 30 பாலஸ்தீனிய கைதிகள் இஸ்ரேலால் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதன் சிறைத்துறை தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்தின் ஏழாவது நாளான நேற்று (வியாழக்கிழமை0 மேலும்...

Read moreDetails

ஜெருசலேமில் துப்பாக்கிச் சூடு : இருவர் பலி, 8 பேர் காயம் – பொலிஸ்

ஜெருசலேம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 3 ஆக உயர்ந்துள்ளதாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளது. மேலும், 16 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 3 பேரின் நிலைமை...

Read moreDetails

PrEP தடுப்பு எச்.ஐ.வி. மருந்து மிகவும் பயனுள்ளது: ஆய்வில் தகவல்!

உடலில் எச்.ஐ.வி தொற்றைத் தடுக்கும் PrEP தடுப்பு மருந்து மிகவும் பயனுள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்து முழுவதும் 24,000 பேரின் ஆராய்ச்சியின் முடிவுகள் மூலம் இது...

Read moreDetails

இரண்டாவது போர்க்கப்பலை வளைகுடா பகுதிக்கு அனுப்புகிறது பிரித்தானியா!

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரித்தானியா இரண்டாவது போர்க்கப்பலை வளைகுடா பகுதிக்கு அனுப்ப உள்ளது. 'வகை 45 டிஸ்ரோயர்' HMS டயமண்ட்...

Read moreDetails

பின்லாந்து அதன் நீண்ட ரஷ்ய எல்லையில் உள்ள இறுதி கடவையை மூடியது!

பின்லாந்து அதன் நீண்ட ரஷ்ய எல்லையில் உள்ள இறுதி கடவையை மூடியுள்ள நிலையில், இதனை ரஷ்யா கடுமையாக கண்டித்துள்ளது. ரஷ்ய 'கலப்பின நடவடிக்கையின்' இலக்காகிவிட்டதாக பின்லாந்து கூறுகிறது....

Read moreDetails

ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் நான்கு பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜெனின் நகரில் இதே சம்பவத்தின்...

Read moreDetails

ஈரான்-இராணுவத்திற்கு உதவும் சட்டவிரோத நிதி வலையமைப்பை குறிவைத்து அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடை!

ஈரானிய இராணுவத்தின் நலனுக்காக சட்டவிரோத நிதி வலையமைப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 21 ஈரானியர்கள், வெளிநாட்டினர் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்க திறைசேரி புதிய தடைகளை அறிவித்துள்ளது....

Read moreDetails

பொது இடங்களில் புகை பிடிக்க தடை

பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட தீர்மானித்துள்ளதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டில் வருடாந்தம் ஏற்படும் 75,000 புகையிலை தொடர்பான மரணங்களைத் தடுப்பதற்காக அரசாங்கம் இந்த...

Read moreDetails

போர் நிறுத்தம் தொடர வேண்டும் – போப் பிரான்சிஸ்

காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்தம் தொடர வேண்டும் என போப் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார். போர்நிறுத்தம் தொடர்ந்தால் பணயக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் தேவையான...

Read moreDetails
Page 546 of 1164 1 545 546 547 1,164
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist