உலகம்

உடல்நலக் குறைவால் டுபாய் பயணத்தை இரத்து செய்தார் பாப்பரசர் !

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் செல்லவிருந்த பாப்பரசர் போப் பிரான்சிஸ் அந்த விஜயத்தை இரத்து செய்துள்ளார். காய்ச்சல் மற்றும் நுரையீரல் பதிப்பில்...

Read moreDetails

பிராண்டுகளின் விலையை உயர்த்தியுள்ள விநியோகஸ்தர்கள் !

கடந்த இரண்டு வருடங்களாக உற்பத்தி செலவுகளுக்கு மேலதிகமாக பல விநியோகஸ்தர்கள் பொருட்களுக்கு அதிக விலைகள் நிர்ணயித்து வருவதாக பிரித்தானியாவின் போட்டி கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது. இதுவே உணவுப்...

Read moreDetails

வடக்கு காசாவிற்குச் செல்ல வேண்டாம் : இஸ்ரேலியப் படைகள் எச்சரிக்கை

போர் வலையமாக அறிவிக்கப்பட்டுள்ள வடக்கு காசாவிற்கு பாலஸ்தீனியர்களை செல்ல வேண்டாம் என இஸ்ரேலியப் படைகள் எச்சரித்துள்ளன. எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டருக்குள் செல்லவும் கடலுக்குள் நுழையவும் தடை...

Read moreDetails

போர்நிறுத்த ஒப்பந்தத்தின் 5 ஆவது நாளில் 30 பாலஸ்தீனியர்கள் விடுவிப்பு

போர்நிறுத்த ஒப்பந்தம் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் 5 ஆவது நாளான நேற்று 30 பாலஸ்தீனிய கைதிகள் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட கைதிகளில் 15...

Read moreDetails

போர் நிறுத்தம் குறித்து மொசாட் மற்றும் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு கட்டாரில் பேச்சு

இஸ்ரேலின் மொசாட் மற்றும் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் பணிப்பாளர்கள் கட்டார் பிரதமரை டோஹாவில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது 48 மணி நேர போர்நிறுத்தத்தை தொடருவது குறித்து...

Read moreDetails

மூன்று இராணுவ விமானங்களை எகிப்துக்கு அனுப்புகிறது அமெரிக்கா

போர் நிறுத்தத்திற்கு நடுவே காசாவில் உள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக அமெரிக்கா மூன்று இராணுவ விமானங்களை எகிப்துக்கு அமெரிக்கா அனுப்பவுள்ளது. தமது கட்சியினரின் அழுத்தத்திற்கு மத்தியில்...

Read moreDetails

இஸ்ரேல் போரால் மறந்து போன ரஷ்ய-உக்ரைன் போர்: உக்ரைனை வஞ்சிக்கும் இயற்கை

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் தொடங்கிய ரஷ்ய-உக்ரைன் போர் 3 ஆவது ஆண்டை எட்ட உள்ளது. சுமார் 21 மாதங்களுக்கு மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்களை...

Read moreDetails

வட கொரியாவை கவிதையில் புகழ்ந்த 68 வயது முதியவருக்கு தென்கொரிய நீதிமன்றம் சிறைத்தண்டனை!

    வடகொரியாவை கவிதையில் புகழ்ந்த 68 வயது முதியவருக்கு, தென்கொரிய நீதிமன்றம் 14 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. லீ யூன்-சியோப் எனும் முதியவர், கடந்த 2016ஆம்...

Read moreDetails

புகைப்பிடிக்கும் தடையை நீக்கத் திட்டம்: சுகாதார நிபுணர்கள் கடும் விமர்சனம்!

  நியூஸிலாந்தின் புதிய அரசாங்கம், வரிக் குறைப்புகளுக்கு நிதியளிப்பதற்காக, புகைப்பிடிக்கும் தடையை நீக்கத் திட்டமிட்டுள்ளதாகக் தெரிவித்துள்ளது. முந்தைய ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத்தின்...

Read moreDetails

மட்டக்களப்பில் மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவேந்தலுக்கு அனுமதி!

மட்டக்களப்பு மாவடிமுன்மாரி, தாண்டியடி, தரவை மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவேந்தல் செய்யவதற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. எனினும் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் சின்னங்கள், கொடிகள், மற்றும்...

Read moreDetails
Page 547 of 1164 1 546 547 548 1,164
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist