உலகம்

வங்கிகளைச் சூறையாடும் மக்கள்

மேற்காசிய நாடான லெபனானில் கடுமையான பொருளாதார நெருக்கடி  நிலவிவருகின்றது. குறிப்பாக கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து லெபனான் அரசு கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு  முகம் கொடுத்து வருகின்றது....

Read moreDetails

பறவையால் படுகாயமடைந்த விமானி

  பறவையால் விமானியொருவர் படுகாயமடைந்த சம்பவம் ஈக்வடோரில் இடம்பெற்றுள்ளது. ஈக்வடோரின் லாஸ் ரியோஸ் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட விமானமொன்று நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென அவ்விமானத்தின்...

Read moreDetails

பாடசாலையில் பயங்கரவாதத் தாக்குதல்: 41 பேர் உயிரிழப்பு

உகாண்டாவில் பாடசாலையொன்றின் மீது நேற்று (16) இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 41 பேர் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு உகாண்டாவின்  போண்ட்வே( Mpondwe)பகுதியில்  இயங்கிவரும் பாடசாலையொன்றிலேயே...

Read moreDetails

உக்ரேன் – ரஷ்யப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஆப்பிரிக்கத்  தலைவர்கள் முயற்சி

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி , உக்ரேன் மீது ரஷ்யா கடந்த ஒரு  வருடத்திற்கு  மேலாகத்   தாக்குதல் நடத்தி வருகின்றது. அதே சமயம் உக்ரேனும்  ரஷ்யா மீது...

Read moreDetails

தென்கிழக்கு ஆசியாவில் சீனாவின் இராணுவப் பொருட்கள் அடையாளம் !!

கொரோனா காரணமாக நீண்ட காலத்திற்குப் பிறகு, ஆசியாவில் பாதுகாப்புக் கண்காட்சிகளில் பங்கேற்று ஆயுதங்களை சந்தைப்படுத்துவதில் சீனா மீண்டும் களம் இறங்குகிறது. 'எல்.ஐ.எம்.ஏ 2023' என்று அழைக்கப்படும் இரண்டு...

Read moreDetails

சீனாவுக்கு எதிராக ஐக்கிய முன்னணிக்கு திபெத்திய தலைவர் அழைப்பு!!

சிக்யோங், அல்லது மத்திய திபெத்திய நிர்வாகத்தின் நிர்வாகத் தலைவர் பென்பா செரிங் பொதுவான எதிரியான சீனாவை எதிர்கொள்வதில் ஒத்த எண்ணம் கொண்ட இராஜதந்திர கூட்டாளிகள் மற்றும் பங்காளிகளின்...

Read moreDetails

சிகிச்சைக்குப் பின்னர் சிறுவர்களைச் சந்தித்த போப் பிரான்சிஸ்

86 வயதான போப்  பிரான்சிஸ் அண்மைக்காலமாக சுவாசத் தொற்றுநோய்,  குடல் நோய்  உள்ளிட்ட சில உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 7 ஆம் திகதி...

Read moreDetails

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட டுபாய்; மகிழ்ச்சியில் தொழிலாளர்கள்

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான டுபாயில் வெயிலில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் கருதி அந்நாட்டு அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இம்மாதம்  15ஆம் திகதி...

Read moreDetails

கனடாவில் பயங்கரம்;15 பேர் உயிரிழப்பு

கனடாவில் கனரக வாகனமொன்றின் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மணிடோபா மாகாணத்தில் நேற்றைய தினம்  முதியோர்கள் மற்றும் ஊனமுற்றோர்களை ஏற்றிச் சென்ற  பஸ்ஸொன்றே ...

Read moreDetails

டோங்கா தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென் பசிபிக் பெருங்கடலில் டோங்கா தீவுக்கு  (Tonga)அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கமானது  ரிச்டர் அளவு கோலில் 7.2 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு...

Read moreDetails
Page 556 of 1091 1 555 556 557 1,091
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist