உலகம்

சோமாலியாவில் வெள்ளப்பெருக்கு- 40 பேர் உயிரிழப்பு!

கென்யா மற்றும் சோமாலியாவில் ஏற்பட்ட கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதோடு...

Read moreDetails

`ஒடேசா அருங்காட்சியகம்` மீது தாக்குதல்: யுனெஸ்கோ கண்டனம்

யுனெஸ்கோவினால்  உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட உக்ரேனின் ஒடேசா அருங்காட்சியகம் மீது ரஷ்யா விமானத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம்(05) இரவு குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத்...

Read moreDetails

விரிசல் அடைந்த உறவுகளை மறுசீரமைக்க அவுஸ்ரேலியா சீனா நடவடிக்கை

வர்த்தகம் முதல் மனித உரிமைகள் மற்றும் கொரோனா தொற்று போன்ற பிரச்சனைகளில் பல ஆண்டுகளாக விரிசல் அடைந்த உறவுகளை மறுசீரமைக்க அவுஸ்ரேலியாவும் சீனாவும் தீர்மானித்துள்ளன. உத்தியோகப்பூர்வ விஜயம்...

Read moreDetails

காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000 ஐ தாண்டியது!

இஸ்ரேல் மற்றும் - ஹமாஸ் போராளிகளுக்கு இடையில் இடம்பெறும் மோதலால் காசா பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000ஐ தாண்டியுள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 1,400 இஸ்ரேலியர்களைக்...

Read moreDetails

இஸ்ரேல் – லெபனான் எல்லையில் பதற்றம் : பல கவச வாகனங்களை அனுப்ப பிரான்ஸ்

லெபனான் ஆயுதக் குழுவான ஹெஸ்பொல்லாவுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே நடந்து வரும் சண்டை காரணமாக இஸ்ரேல் - லெபனான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் நாட்டில்...

Read moreDetails

தினமும் குறைந்தது உயிரிழந்த 30 உடல்களும் 200 காயமடைந்த சிறுவர்களும் வைத்தியசாலையில்

தமது வைத்தியசாலையில் தினமும் குறைந்தது உயிரிழந்த 30 சிறுவர்களின் உடல்களும் காயமடைந்த சுமார் 200 சிறுவர்களும் அனுமதிக்கப்படுவதாக காசாவின் வடக்கு பகுதியில் உள்ள வைத்தியசாலை அறிவித்துள்ளது. இதேநேரம்...

Read moreDetails

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்!

நேபாளத்தில் மீண்டும் இன்று (திங்கட்கிழமை) 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானாவில் உணரப்பட்டுள்ளது....

Read moreDetails

இஸ்ரேலில் உயிரிழந்த பிரான்ஸ் நாட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு – பிரதமர்

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பிரான்ஸ் குடிமக்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாக பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் தெரிவித்துள்ளார். 8 பிரெஞ்சு நாட்டவர்களை...

Read moreDetails

மேற்குக் கரையில் ஒரே இரவில் 70 பாலஸ்தீனியர்கள் கைது

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஒரே இரவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 70 பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டதாக பாலஸ்தீனிய கைதிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ரமல்லா, ஹெப்ரோன் மாவட்டம், கல்கிலியா, நப்லஸ்...

Read moreDetails

வான்வழித் தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த இறப்பு எண்ணிக்கை காசா நகரம் மற்றும் காசாவின்...

Read moreDetails
Page 556 of 1164 1 555 556 557 1,164
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist