உலகம்

அணுசக்தி ஒப்பந்த உடன்பாட்டில் அமெரிக்க அளிக்கும் வாக்குறுதிகளை நம்ப முடியாது: ஐ.நா. பொதுச் சபையில் ஈரான் தெரிவிப்பு!

வல்லரசு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த அணுசக்தி ஒப்பந்தத்தைத் தக்கவைப்பது தொடர்பான உடன்பாட்டில் அமெரிக்கா அளிக்கும் வாக்குறுதிகளை நம்ப முடியாது என ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், வல்லரசு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த...

Read moreDetails

புடினின் முடிவுக்கு எதிராக பேரணி நடத்திய நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது!

உக்ரைனில் போரிட ஆயிரக்கணக்கான கூடுதல் துருப்புக்களை வரவழைக்கும் ஜனாதிபதி விளாமிடிர் புடினின் முடிவுக்கு எதிராக பேரணி நடத்திய நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை ரஷ்ய பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது....

Read moreDetails

2008-க்குப் பிறகு இஸ்ரேல் மற்றும் துருக்கிய தலைவர்கள் சந்திப்பு!

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து சூடுபிடித்துள்ள நிலையில் 008ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக இஸ்ரேல் மற்றும் துருக்கியின் தலைவர்கள் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்தினர். இஸ்ரேலிய...

Read moreDetails

புடினின் உத்தரவுக்கு எதிராக ரஷ்யாவில் போராட்டங்களுக்கு அழைப்பு

ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அணிதிரட்டல் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களுக்கு ரஷ்ய போர் எதிர்ப்பு இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. புதன்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு...

Read moreDetails

புடினின் அச்சுறுத்தல்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் – பிரித்தானியா

ரஷ்ய ஜனாதிபதி புடினின் இன்று புதன்கிழமை காலை ஆற்றிய உரை உக்ரைனில் போர் தீவிரமடைந்ததை எடுத்து காட்டுவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. மேலும் அவரது அச்சுறுத்தல்கள் தீவிரமாக எடுத்துக்...

Read moreDetails

மேலும் 300,000 பேரை அணி திரட்டுவோம் – ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர்

அணிதிரட்டல் குறித்த புட்டினின் ஆணை நாட்டின் ஆயுதப்படைகளில் பணியாற்ற மேலும் 300,000 பணியாளர்களை அழைப்போம் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் கூறினார். பொருத்தமான போர் மற்றும் சேவை...

Read moreDetails

உக்ரேனியர்கள் காட்டுமிராண்டித்தனத்திற்கு ஆளாகிறார்கள் – பாப்பரசர்

உக்ரேனியர்கள் காட்டுமிராண்டித்தனம், அரக்கத்தனம் மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாகின்றனர் என பாப்பரசர் பிரான்சிஸ், உக்ரைன் போர் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் பேசிய பாப்பரசர், உக்ரேனியர்கள்...

Read moreDetails

உலகம் ஒன்றிணைந்து, சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் – தென்கொரிய ஜனாதிபதி

உலகம் ஒன்றிணைந்து, சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் அழைப்பு விடுத்துள்ளார். வடகொரியாவிடமிருந்து தென்கொரியாவுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வரும் நிலையில், ஐ.நா....

Read moreDetails

12க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கிங் தீவில் கரை ஒதுங்கின!

அவுஸ்ரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தின் கடற்கரையில் 14 இளம் ஸ்பர்ம் வகைத் திமிங்கிலங்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன. இவ்வாறு உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியமைக்கான காரணத்தை அவுஸ்ரேலிய வனவிலங்கு...

Read moreDetails

மஹ்சா அமினியின் மரணத்திற்கு எதிரான போராட்டங்களில் 3 பேர் உயிரிழப்பு !

மஹ்சா அமினி என்ற இளம் பெண் பொலிஸ் காவலில் இறந்ததை எதிர்த்து நடந்த போராட்டங்கள் ஈரானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமீபத்திய நாட்களில் சட்டவிரோத போராட்டங்களில்...

Read moreDetails
Page 555 of 987 1 554 555 556 987
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist