உலகம்

மன்னராட்சிக்கு எதிரான போராட்டம் : 6 பேர் கைது

ட்ரஃபல்கர் சதுக்கத்திற்கு அருகில் முடியாட்சிக்கு எதிரான போராட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது. தமக்கு அரசர் இல்லை என்றும் கிரஹாம் ஸ்மித்தை விடுவிக்கவும் என்ற கோஷங்களை எழுப்பி போராட்டம்...

Read moreDetails

சூடானில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான போலியோ தடுப்பூசிகள் அழிப்பு – யுனிசெஃப் ஆதங்கம்

சூடானில் நடந்து வரும் மோதல் காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான போலியோ தடுப்பூசிகள் அழிக்கப்பட்டுள்ளன. தெற்கு டார்ஃபர் பகுதியில் சூறையாடப்பட்ட அல்லது எரிக்கப்பட்டதால் சேமித்து வைக்கப்பட்ட தடுப்பூசிகள்...

Read moreDetails

இன்று மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா !!

கடந்த செப்டம்பரில் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்குப் பின்னர் வேல்ஸ் இளவரசரான மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா இன்று நடைபெறவுள்ளது. 74 வயதான மூன்றாம் சார்லஸ் மன்னர்...

Read moreDetails

86 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பிறகு பாலஸ்தீனியர் இஸ்ரேல் சிறையில் மரணம்

பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் மூத்த பிரமுகர் காதர் அட்னான் 86 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பின்னர் இஸ்ரேல் சிறையில் மரணமடைந்துள்ளார். இன்று அதிகாலை சுயநினைவின்றி காணப்பட்ட...

Read moreDetails

சூடானில் மக்களின் நிலவரங்களை ஆராயுமாறும் ஐ.நா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல் !!

சூடானில் மோதலில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலவரங்களை ஆராயுமாறும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான தலைவரிடம் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அறிவுறுத்தியுள்ளார். நேற்று நள்ளிரவுடன் முடிவடையவிருந்த 72...

Read moreDetails

வரலாற்று சிறப்புமிக்க புனித ஸ்கொட்டிஷ் கல் லண்டனுக்கு எடுத்து செல்லப்படுகிறது

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்காக, ஸ்கொட்லாந்தில் இருந்து வரலாற்று சிறப்புமிக்க புனித ஸ்கொட்டிஷ் கல் லண்டனுக்கு எடுத்து செல்லப்படுகிறது. விதியின் கல் என அழைக்கப்படும்...

Read moreDetails

பாகிஸ்தானில் வெடிப்புச் சம்பவம் – 12 பேர் உயிரிழப்பு, 57 பேர் காயம்

பாகிஸ்தான் பொலிஸ் நிலையமொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானுக்கு அருகிலுள்ள கைபர் பக்துன்கவா மாகாணத்தின், காபால் நகரில் நேற்று(திங்கட்கிழமை) இரவு இந்ம சம்பவம்...

Read moreDetails

சூடானில் சிக்கியிருந்த 28 நாடுகளைச் சேர்ந்த 388 பேர் மீட்பு!

சூடானில் சிக்கியிருந்த 28 நாடுகளைச் சேர்ந்த 388 பேரை மீட்டுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த 11 நாட்களாக இராணுவம் மற்றும் துணை இராணுவத்திற்கு இடையே நடைபெறும் மோதலால்,...

Read moreDetails

வன்முறைக்கு மத்தியில் சூடானில் இருந்து அமெரிக்க இராஜதந்திரிகள் வெளியேற்றம்

சூடானின் போரினால் பாதிக்கப்பட்ட தலைநகர் கார்ட்டூமில் இருந்து அமெரிக்கத் தூதரக ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் அமெரிக்கப் படைகளால் வெளியேற்றப்பட்டுள்ளனர். இரண்டாவது வாரமாக தொடரும் சூடான் இராணுவத்திற்கும் துணை...

Read moreDetails

பாக்.இல் வறுமைக் கோட்டுக்குள் நான்கு மில்லியன் மக்கள்

பாகிஸ்தானின் வரவு, செலவுத்திட்ட பொருளாதார வளர்ச்சி இலக்காக  5சதவீதம் காணப்படுகின்றபோதும் அங்கு பொருளாதார வளர்ச்சி வீதம் 0.4ஆக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட சுமார்...

Read moreDetails
Page 565 of 1091 1 564 565 566 1,091
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist