உலகம்

புகலிடக் கோரிக்கையாளர்களை அழைத்துச் செல்ல புறப்பட்ட முதல் விமானம் இறுதி நேரத்தில் இரத்து

பிரித்தானியாவில் இருந்து ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அழைத்துச் செல்ல புறப்பட்ட முதல் விமானம் சட்ட பிரச்சினை காரணமாக இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய மனித உரிமைகள்...

Read moreDetails

உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யப் படை மிகவும் மூர்க்கத் தனமானது – போப் பிரான்சிஸ்!

உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யப் படை மிகவும் மூர்க்கத் தனமானது என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுடான போரில் கடுமையான விளைவுகளையும், இழப்புகளையும் சந்தித்து வரும்...

Read moreDetails

கியூபாவில் போராடியவர்களுக்கு 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை !

கியூபா அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதற்காக சிலருக்கு 25 ஆண்டுகள் உட்பட 381 பேருக்கு தண்டனை விதித்துள்ளது. 297 பேர் தேசத் துரோகம், பொதுக் குழப்பம், தாக்குதல்...

Read moreDetails

ஜனவரி 6 விசாரணையை ‘கங்காரு நீதிமன்றம்’ என்று சாடிய ட்ரம்ப்

தலைநகரில் இடம்பெற்ற கலவரம் தொடர்பான காங்கிரஸ் விசாரணையை கங்காரு நீதிமன்றம் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சாடியுள்ளார். ஜனநாயகக் கட்சி தலைமையிலான ஆட்சியின் "பேரழிவில்"...

Read moreDetails

செவெரோடோனெட்ஸ்கில் இருந்து மக்கள் வெளியேறுவதற்கான அனைத்து பாதைகளையும் அழித்தது ரஷ்யா

உக்ரேனின் செவெரோடோனெட்ஸ்கில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான அனைத்து வழிகளையும் ரஷ்யப் படைகள் முடக்கியுள்ளன. ஆற்றின் மறுபுறத்தில் உக்ரேனிய கட்டுப்பாட்டில் உள்ள நகரத்துடன் இணைக்கும் கடைசி பாலத்தையும் அழித்துள்ளதாக...

Read moreDetails

வடக்கு புர்கினா பாசோவில் ஆயுததாரிகள் தாக்குதல்: 50 பேர் கொலை

வடக்கு புர்கினா பாசோவில் உள்ள ஒரு கிராமத்தில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாக அரசாங்க பேச்சாளர் தெரிவித்தார். அல்-கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎல் (ஐஎஸ்ஐஎஸ்)...

Read moreDetails

புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்ப அனுமதி

புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அழைத்துச் செல்லும் அரசாங்கத்தின் முதல் விமானம் செல்வதற்கு மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளனர். அதன்படி, இங்கிலாந்திற்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களில் சிலர் ருவாண்டாவிற்கு...

Read moreDetails

வான் மூலம் வீதியில் சென்றவர்களை கொலை செய்ய முயற்சித்த சம்பவம்: சாரதிக்கு ஆயுள் தண்டனை!

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டொரென்டோவில் வான் மூலம் வீதியில் சென்றவர்களை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பாக ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 29...

Read moreDetails

பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய ஒப்பந்தத்தின் சில பகுதிகளை அகற்ற பிரித்தானியா தீர்மானம்

2019 இல் கொண்டுவரப்பட்ட பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய ஒப்பந்தத்தின் சில பகுதிகளை அகற்றுவதற்கான திட்டங்களை இங்கிலாந்து அரசாங்கம் வெளியிட்டுள்ளது. கிரேட் பிரிட்டனில் இருந்து வடக்கு அயர்லாந்திற்குச் பொருட்களை எடுத்துச்...

Read moreDetails

உக்ரைன் போர்: முக்கிய நகரமான செவெரோடோனெட்ஸ்க்கு செல்லும் ஒவ்வொரு பாலமும் அழிப்பு !

உக்ரேனிய நகரமான செவெரோடோனெட்ஸ்கிற்கு செல்லும் அனைத்து பாலங்களும்  அழிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார். நகரத்திற்கான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில், பொருட்களை வழங்குவது மற்றும் பொதுமக்கள் வெளியேற்றுவதும் கடினமாகியுள்ளதாகவும்...

Read moreDetails
Page 595 of 984 1 594 595 596 984
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist