உலகம்

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,064பேர் பாதிப்பு- 6பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், இரண்டாயிரத்து 64பேர் பாதிக்கப்பட்டதோடு 6பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...

Read moreDetails

செக் குடியரசில் கொவிட் -19 தொற்றினால் 29ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

செக் குடியரசில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 29ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, செக் குடியரசில் கொரோனா வைரஸ் தொற்றினால்,...

Read moreDetails

ஈரானில் கொவிட்-19 தொற்றினால் 70ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஈரானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக 70ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஈரானில் மொத்தமாக 70ஆயிரத்து 70பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19...

Read moreDetails

துருக்கியில் நாளை மறுதினம் முதல் பொது முடக்கம் அமுல்!

துருக்கியில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, ஏப்ரல் 29ஆம் திகதி முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை...

Read moreDetails

இந்த கோடையில் அமெரிக்கர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பயணிக்க முடியும்: உர்சுலா வான் டெர் லேயன்!

இந்த கோடையில் அமெரிக்கர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பயணிக்க முடியும் என ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார். எனினும், அமெரிக்கர்கள் கொவிட்-19 தொற்றுக்கு...

Read moreDetails

அமெரிக்க துருப்புக்கள் வெளியேறுவதற்கான உள்ளூர் நடவடிக்கைகள் ஆரம்பம்: ஆப்கான் தளபதி

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டுத் துருப்புக்களைத் திரும்பப் பெறுவதற்கான ஒரு பகுதியாக உள்ளூர் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு இராணுவப் படைகளின் தளபதி தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ...

Read moreDetails

இஸ்ரேல் எதிர்காலத்தில் அதிகமான தாக்குதல்களை எதிர்பார்க்க வேண்டும்: ஈரானிய உயர் தளபதி எச்சரிக்கை!

சிரியாவிலிருந்து ஏவப்பட்ட ஒரு ரொக்கெட் இஸ்ரேலிய அணு உலைக்கு அருகே தரையிறங்கிய சில நாட்களுக்குப் பிறகு, இஸ்ரேல் எதிர்காலத்தில் அதன் வளங்களுக்கு அதிகமான தாக்குதல்களை எதிர்பார்க்க வேண்டும்...

Read moreDetails

நிகழ்நேர ஆய்வு செய்ய விண்ணப்பம் செய்துள்ள கியூபெக் மருந்து நிறுவனம்!

ஹெல்த் கனடா, தற்போது கியூபெக் நகரத்தை தலைமையிடமாகக் கொண்ட மெடிகோகோ மருந்து நிறுவனத்தின் கொவிட் தடுப்பூசியின் முதல் பகுதியிலிருந்து தரவை மதிப்பாய்வு செய்து வருவதாகக் கூறுகிறது. அண்மையில்...

Read moreDetails

30 வயதுக்கு மேற்பட்வர்களுக்கு அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியை வழங்க என்.ஏ.சி.ஐ. பரிந்துரை!

30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது வந்தவர்களுக்கு அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியை வழங்க நோய்த்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு (என்ஏசிஐ) மாகாணங்களை பரிந்துரைத்துள்ளது. ஆனால், வயதைக் குறைக்க...

Read moreDetails

கொவிட்-19: இங்கிலாந்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் 44 வயதுடையவர்களுக்கு நீட்டிக்கப்படுகிறது!

44 வயதானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படுவதால், இங்கிலாந்தில் சுமார் அரை மில்லியன் மக்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் தங்கள் கொவிட்-19 தடுப்பூசியை முன்பதிவு செய்ய அழைக்கப்படுகிறார்கள்....

Read moreDetails
Page 984 of 1063 1 983 984 985 1,063
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist