எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
மீண்டும் இருளில் தள்ளப்பட்டுள்ள ஈரான் மக்கள்
2026-04-08
வன்கூவரின் மேற்குப் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த 15 வயது சிறுவனின் கொலை விவகாரம் தொடர்பாக, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த சனிக்கிழமை மதியம் 1:30...
Read moreDetailsகொவிட்-19 தடுப்பூசிகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை மதிக்க தவறியதாகக் கூறப்படும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராசெனெகாவுக்கு எதிராக, ஐரோப்பிய ஒன்றியம் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. பிரித்தானியா- சுவீடன் நிறுவனத்தின் தடுப்பூசியான...
Read moreDetailsபிரித்தானியாவின் எச்.எம்.எஸ் ராணி எலிசபெத் விமானம் தாங்கி கப்பல், ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்கான துறைமுக வருகைகளின் போது, ஆசிய கடல் வழியாக றோயல் கடற்படைக் கப்பல்களை...
Read moreDetailsமத்திய அமெரிக்காவிற்கு மனிதாபிமான நிவாரண தொகையாக 310 மில்லியன் டொலர்கள் வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. குவாத்தமாலா ஜனாதிபதி அலெஜான்ட்ரோ கியாமட்டேவுடனான இணைய வழி சந்திப்பின் போது, அமெரிக்க...
Read moreDetailsஒன்ராறியோ மாகாணத்திற்கு இராணுவ மற்றும் செஞ்சிலுவை சங்க மருத்துவ குழுக்களை அனுப்பப்போவதாக கனடாவின் மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் நேற்று (திங்கட்கிழமை) கொரோனா வைரஸ் ஒன்ராறியோ...
Read moreDetailsபிரான்ஸின் மருந்தாய்வு மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனமான சனோஃபி நிறுவனம், உலக நாடுகளின் தேவைக்காக அமெரிக்காவில் கொரோனத் தடுப்பூசிகளைத் தயாரிக்க உள்ளது. அமெரிக்காவின் நியூ ஜேர்சியில் உள்ள...
Read moreDetailsவேல்ஸில் உள்ள பப்கள் மற்றும் உணவகங்கள் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக திறக்கப்பட்டுள்ளன. நேற்று (திங்கட்கிழமை) முதல், வேல்ஸில் உள்ள பப்கள், அருந்தகங்கள் மற்றும்...
Read moreDetailsஅமெரிக்கா தனது அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியை 60 மில்லியன் டோஸ் வரை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கூட்டாட்சி பாதுகாப்பு மறுஆய்வுக்குப் பிறகு...
Read moreDetailsபொது இடத்தில் முகக் கவசம் அணியாத தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓச்சாவுக்கு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பாங்காக்கில் தடுப்பூசி கொள்முதல் குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில்...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 24ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக வைரஸ் தொற்றினால், 24ஆயிரத்து 24பேர் உயிரிழந்துள்ளனர்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.