• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆபிாிக்கா
அரசியல் குழப்பங்களை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. அமைப்பு- அமெரிக்காவிடம் உதவி கோரும் ஹெய்டி!

அரசியல் குழப்பங்களை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. அமைப்பு- அமெரிக்காவிடம் உதவி கோரும் ஹெய்டி!

Anoj by Anoj
2021/07/10
in ஆபிாிக்கா, உலகம்
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹெய்டி ஜனாதிபதி ஜோவனல் மோஸ் படுகொலைக்கு பிறகு, அங்கு ஏற்பட்டுள்ள அதிகார மோதலினால் நிலவி வரும் போராட்டங்களையும், வன்முறைகளையும் முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. அமைப்பு மற்றும் அமெரிக்காவிடம் அரசாங்கம் உதவி கோரியுள்ளது.

அரசியல் ரீதியிலான குழப்பம் மற்றும் மக்களிடையே ஏற்பட்டுள்ள கிளர்ச்சியை கட்டுப்படுத்த படைகளை அனுப்பும் படை இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளது.

இதுதொடர்பாக நாட்டின் பாதுகாப்பை மீண்டும் நிலைநிறுத்த படைகளை அனுப்பி உதவும்படி ஐ.நா. மற்றும் அமெரிக்காவுக்கு நாட்டின் பாதுகாப்பை மீண்டும் நிலைநிறுத்த படைகளை அனுப்பி உதவும்படி ஐ.நா. மற்றும் அமெரிக்காவுக்கு ஹெய்டி அரசாங்கம் கடிதம் எழுதியுள்ளது.

படைகளை அனுப்பும்படி ஹெய்டி அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கையை நிராகரித்துள்ள அமெரிக்கா தற்போதைய சூழ்நிலையில் படைகளை அனுப்பவேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளது.

ஆனால், ஜனாதிபதி கொலை தொடர்பாக விசாரணைக்கு எஃப்.பி.ஐ. (தேசிய புலனாய்வு அமைப்பு) மற்றும் உட்துறை அமைச்சகம் அதிகாரிகளை ஹெய்டிக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.

அதேபோல், ஐ.நா. அமைதிப்படையை ஹெய்டிக்கு அனுப்ப ஐ.நா. பாதுகாப்பு சபையில் இடம்பெற்றுள்ள 15 நாடுகளில் சம்பதம் தெரிவிக்க வேண்டும். இது தொடர்பான முடிவு விரைவில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

Related

Tags: அமெரிக்காஐ.நா. அமைப்புபடுகொலைஜோவனல் மோஸ்ஹெய்டி ஜனாதிபதி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழில் போராட்டம்

Next Post

யாழில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது

Related Posts

இளவரசர் ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு விசாரணை குறித்து கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஏமாற்றம்!
இங்கிலாந்து

இளவரசர் ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு விசாரணை குறித்து கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஏமாற்றம்!

2025-12-14
கார்ஃபில்லி தோட்டத்தில் இரண்டுமடி குடியிருப்பில் வெடிப்பு சம்பவம் – இருவர் உயிரிழப்பு!
இங்கிலாந்து

கார்ஃபில்லி தோட்டத்தில் இரண்டுமடி குடியிருப்பில் வெடிப்பு சம்பவம் – இருவர் உயிரிழப்பு!

2025-12-14
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
கனடா

ஒன்டாரியோவில் 15 வயதுடைய நபரை கொலை செய்த குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொண்டார்!

2025-12-13
மன்னர் சார்லஸ் இன் புற்றுநோய் சிகிச்சையில் முன்னேற்றம்!
இங்கிலாந்து

மன்னர் சார்லஸ் இன் புற்றுநோய் சிகிச்சையில் முன்னேற்றம்!

2025-12-13
இளம் பெண்களை இலக்குவைத்துச் செயல்பட்ட கிழக்கு ஐரோப்பிய குழுவுக்கு சிறை தண்டனை!
இங்கிலாந்து

இளம் பெண்களை இலக்குவைத்துச் செயல்பட்ட கிழக்கு ஐரோப்பிய குழுவுக்கு சிறை தண்டனை!

2025-12-13
தாய்லாந்து-கம்போடியா நாடுகள் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் – அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு!
அமொிக்கா

தாய்லாந்து-கம்போடியா நாடுகள் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் – அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு!

2025-12-13
Next Post
நேற்றுமட்டும் 85,683 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன!

யாழில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது

மட்டக்களப்பில் 2ஆம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பம்

மட்டக்களப்பில் 2ஆம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பம்

தீ விபத்துக்குள்ளான கப்பலின் உரிமையாளருக்கு எதிராக முறைப்பாடு

எக்ஸ் - ப்ரஸ் பேர்ல் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனத்தின் 7 பேர் கைது

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
கம்பளை வைத்தியசாலைக்கு எதிர்க்கட்சி தலைவரினால் பல உபகரணங்கள் நன்கொடையாக வழங்கிவைப்பு!

கம்பளை வைத்தியசாலைக்கு எதிர்க்கட்சி தலைவரினால் பல உபகரணங்கள் நன்கொடையாக வழங்கிவைப்பு!

0
நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம் – ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம் – ஜனாதிபதி தெரிவிப்பு!

0
மறுமலர்ச்சி யுகத்தில் அன்புக்குரியவர்களுடன் காலத்தை செலவிடுவது மிகவும் முக்கியம்-பிரதமர்!

மாணவர்களின் மனநலம் , சமூக நல்வாழ்விற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் – பிரதமர்!

0
கம்பளை வைத்தியசாலைக்கு எதிர்க்கட்சி தலைவரினால் பல உபகரணங்கள் நன்கொடையாக வழங்கிவைப்பு!

கம்பளை வைத்தியசாலைக்கு எதிர்க்கட்சி தலைவரினால் பல உபகரணங்கள் நன்கொடையாக வழங்கிவைப்பு!

2025-12-14
நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம் – ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம் – ஜனாதிபதி தெரிவிப்பு!

2025-12-14
மறுமலர்ச்சி யுகத்தில் அன்புக்குரியவர்களுடன் காலத்தை செலவிடுவது மிகவும் முக்கியம்-பிரதமர்!

மாணவர்களின் மனநலம் , சமூக நல்வாழ்விற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் – பிரதமர்!

2025-12-14
கிளிநொச்சி மயில்வாகனபுரம் கிராம மக்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்பு !

கிளிநொச்சி மயில்வாகனபுரம் கிராம மக்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்பு !

2025-12-14
IMFஇன் உத்தியோகபூர்வ பயணம் ஒத்திவைப்பு

ஐந்து ஆம் கட்ட மீளாய்வு : நாளை சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் சபையினால் பரீசிலிக்கப்படும்!

2025-12-14

Recent News

கம்பளை வைத்தியசாலைக்கு எதிர்க்கட்சி தலைவரினால் பல உபகரணங்கள் நன்கொடையாக வழங்கிவைப்பு!

கம்பளை வைத்தியசாலைக்கு எதிர்க்கட்சி தலைவரினால் பல உபகரணங்கள் நன்கொடையாக வழங்கிவைப்பு!

2025-12-14
நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம் – ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம் – ஜனாதிபதி தெரிவிப்பு!

2025-12-14
மறுமலர்ச்சி யுகத்தில் அன்புக்குரியவர்களுடன் காலத்தை செலவிடுவது மிகவும் முக்கியம்-பிரதமர்!

மாணவர்களின் மனநலம் , சமூக நல்வாழ்விற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் – பிரதமர்!

2025-12-14
கிளிநொச்சி மயில்வாகனபுரம் கிராம மக்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்பு !

கிளிநொச்சி மயில்வாகனபுரம் கிராம மக்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்பு !

2025-12-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.