உலகம்

ரஷ்யாவின் தாக்குலுக்கு உள்ளான உக்ரைனிய பகுதிகளை பார்வையிட்ட 4 முக்கிய ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள்!

ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு தங்களது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் 4 முக்கிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் அந்த நாட்டுக்கு விஜயம் செய்துள்ளனர். போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனிக்கு...

Read moreDetails

அத்தியவசிய தேவையின்றி ரயில்களில் பயணிக்க வேண்டாமென பயணிகளுக்கு அறிவுறுத்தல்!

அடுத்த வாரம் வேலைநிறுத்தத்தின் போது தேவையின்றி ரயில்களில் பயணிக்க வேண்டாம் என பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் 21ஆம், 23ஆம் மற்றும் 25ஆம் ஆகிய திகதிகளில் ஆயிரக்கணக்கான...

Read moreDetails

கோடையில் உணவுப் பொருட்களின் விலை விரைவில் உயரும் அபாயம்!

இந்த கோடையில் உணவுப் பொருட்களின் விலை விரைவில் உயரும் என மளிகை விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது. பாண், இறைச்சி, பால் மற்றும் பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற...

Read moreDetails

உக்ரைன் போர்: செவெரோடோனெட்ஸ்கில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களின்றி தவிப்பு!

உக்ரைனின் செவெரோடோனெட்ஸ்க் நகரில் அத்தியாவசியப் பொருட்கள் தீர்ந்துவிட்ட நிலையில், அங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. அவர்களில் பலர் நகரின் அசோட் இரசாயன...

Read moreDetails

செவெரோடொனட்க்ஸ் இரசாயன ஆலையில் சிக்கியுள்ள பொதுமக்கள் வெளியேற பாதுகாப்பான வழித்தடம்!

கிழக்கு உக்ரைனின் செவெரோடொனட்க்ஸ் நகர இரசாயன ஆலையில் சிக்கியுள்ள பொதுமக்கள் வெளியேறுவதற்காக, பாதுகாப்பு வழித் தடத்தை ஏற்படுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. தற்போது அந்த நகரின் பெரும்பாலான பகுதிகள்...

Read moreDetails

நவீன ஏவுகணை தடுப்பு ஆயுதங்களை வழங்குவதில் நட்பு நாடுகள் தாமதிப்பதில் நியாயமில்லை: உக்ரைன் ஜனாதிபதி!

உக்ரைனுக்கு நவீன ஏவுகணை தடுப்பு ஆயுதங்கள் தேவை என்ற நிலையில் அவற்றை வழங்குவதில் நட்பு நாடுகள் தாமதிப்பதில் நியாயமில்லை என உக்ரைன் ஜனாதிபதி வெலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்....

Read moreDetails

அமெரிக்க ஜனாதிபதி சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்வது உறுதியானது !

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் முதல் மத்திய கிழக்கு பயணத்தின் விவரங்களை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி சர்ச்சைகளுக்கு மத்தியில் சவுதி அரேபியா செல்லும் அவர் சவுதி...

Read moreDetails

உயரும் கடல் மட்டம் இங்கிலாந்தில் 200,000 சொத்துக்கள் கைவிடப்படும் அபாயம் !

2050-க்குள் கடல் மட்டம் உயரும் காரணத்தால் இங்கிலாந்தில் உள்ள சுமார் 200,000 சொத்துக்கள் கைவிடப்படலாம் என ஒரு அறிக்கை கூறுகிறது. தண்ணீர் எங்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும்...

Read moreDetails

ஏழ்மை குடும்பங்களுக்கான முதலாவது கொடுப்பனவு ஜூலை 14ல் – பிரித்தானிய அரசு

வாழ்க்கைச் செலவுக்கு உதவும் வகையில் ஏழ்மை குடும்பங்களுக்கான முதலாவது கொடுப்பனவு ஜூலை 14 முதல் வங்கிகளுக்கு அனுப்பப்படும் என அரசாங்கம் கூறுகிறது. ஜூலை இறுதிக்குள் எட்டு மில்லியனுக்கும்...

Read moreDetails

ஐ.நா.வில் சின்ஜியாங் ‘துஷ்பிரயோகங்கள்’ குறித்து சீனாவை கேள்வியெழுப்பிய பல நாடுகள் !

சீனாவின் மேற்கு சின்ஜியாங் பிராந்தியத்தில் நடந்ததாகக் கூறப்படும் துஷ்பிரயோகங்கள் குறித்து பல நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன. மேலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அங்குள்ள நிலைமை...

Read moreDetails
Page 594 of 984 1 593 594 595 984
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist