உலகம்

இங்கிலாந்தில் அதிகரிக்கும் சட்டவிரோத குப்பை கிடங்குகள் – சந்தேகநபர் ஒருவர் கைது!

(Oxfordshire) ஆக்ஸ்போர்ட்ஷையரில் உள்ள (Kidlington ) கிட்லிங்டன் அருகே நாற்பது அடி உயரமுள்ள சட்டவிரோதக் கழிவு மலைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை இங்கிலாந்து பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர். சுற்றுச்சூழல்...

Read moreDetails

2025 வரவு செலவு திட்டத்தில் மிகப்பெரிய வளர்ச்சி உந்துதலை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை – நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் உறுதி!

2025 வரவு செலவு திட்டத்தில் ஒரு தலைமுறைக்கான மிகப்பெரிய வளர்ச்சி உந்துதலை முன்னெடுத்துச் செல்வதாக இங்கிலாந்து நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் உறுதியளித்துள்ளார். இருப்பினும், கணிசமான £30...

Read moreDetails

ஐரோப்பிய சந்தையில் புதிய தாவலைத் திறக்கும் சீனாவின் GWM!

சீனாவின் கிரேட் வோல் மோட்டார் (Great Wall Motor)  புதிய தாவலைத் திறக்கிறது. அதன்படி நிறுவனம், 2029 ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பாவில் 300,000 வாகனங்களை ஆண்டுதோறும் உற்பத்தி...

Read moreDetails

இங்கிலாந்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்வு நடவடிக்கை!

இங்கிலாந்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகளால் இடம்பெறும் கொலைகளால் பாதிக்கப்பட்டவர்களின் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் பலர் டவுனிங் வீதியில் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். சர்வதேச பெண்களுக்கு எதிரான...

Read moreDetails

தனது குழந்தைகளை கொன்ற தாயொருவருக்கு நியூஸிலாந்தில் ஆயுள் தண்டனை!

நியூசிலாந்தில் தனது இரண்டு குழந்தைகளைக் கொன்று, அவர்களின் உடல்களை சூட்கேஸ்களில் மறைத்து வைத்த தாய் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எட்டு வயது யூனா ஜோ மற்றும்...

Read moreDetails

பெண் கொலையை ஆயுள் தண்டனையுடன் கூடிய குற்றமாக அறிவிக்கும் சட்டமூலம் இத்தாலியில் நிறைவேற்றம்!

பெண் கொலை குற்றத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தை இத்தாலியின் கீழ்சபை செவ்வாய்க்கிழமை (25) மாலை ஒருமனதாக அங்கீகரித்தது. ஒரு அடையாள நடவடிக்கையாக, உலகளவில்...

Read moreDetails

தென்கிழக்கு ஆசியாவை மூழ்கடித்துள்ள வெள்ளம்!

தாய்லாந்தின் சில பகுதிகள் வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பேரிடம், நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாக இராணுவக் கப்பல்கள் மற்றும்...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; இங்கிலாந்தில் தஞ்சம் கோரும் இலங்கையர்!

இலங்கையில் 269 பேரின் உயிரிழப்புக்கு வழிவகுத்த குண்டுத் தாக்குதல் தொடர்பாக விசாரிக்கப்பட்ட பெயர் குறிப்பிடப்படாத இலங்கையர் ஒருவர் இங்கிலாந்தில் தஞ்சம் கோருவதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி...

Read moreDetails

அடுத்த பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறையை முறையாக ஆரம்பித்த ஐ.நா!

ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறை செவ்வாயன்று (25) முறையாகத் தொடங்கியது. 2027 ஜனவரி 1 முதல் இந்தப் பொறுப்பை ஏற்க உறுப்பினர்...

Read moreDetails

சீன – அமெரிக்க ஜனாதிபதிகளுக்கிடையில் தொலைபேசி கலந்துரையாடல்!

'சீனாவுடனான உறவு மிகவும் வலுவானது' என ஸி  ஜின்பிங் உடனான தொலைபேசி அழைப்புக்குப் பின்னர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  டிரம்ப், சீன ஜனாதிபதி ...

Read moreDetails
Page 6 of 955 1 5 6 7 955
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist