உலகம்

நலத்திட்டங்களின் நிதிக்காக வரிகளை உயர்த்தியதாக எழுந்த குற்றச்சாட்டினை நிராகரித்த பிரித்தானிய நிதியமைச்சர்!

தனது வருடாந்திர வரவு-செலவுத் திட்டத்தில் அதிக நலச் செலவுகளுக்கு நிதியளிப்பதற்காக வரிகளை உயர்த்தியதாக எழுந்த விமர்சனங்களை பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் இன்று (27) நிராகரித்தார். அதேநேரம்,...

Read moreDetails

ரயில்வே தொழிலாளர்கள் மீது ரயில் மோதியதில் சீனாவில் 11 பேர் உயிரிழப்பு!

சீனாவின் தென்மேற்கு நகரமான குன்மிங்கில் (Kunming) இன்று (27) ரயில்வே தொழிலாளர்கள் குழு மீது ரயில் ஒன்று மோதியதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக...

Read moreDetails

தொழிற்கட்சியின் வாக்குறுதியை சவால் செய்யும் பிரித்தானிய வரவு-செலவுத் திட்ட பொறுப்பு அலுவலகத்தின் அறிக்கை!

தற்போதைய நிலையிலேயே செலவு தொடர்ந்தால், 2028 மற்றும் 2029 ஆம் ஆண்டுக்குள் பிரித்தானியாவின் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான அமைப்பு மேலதிகமாக 1.4 பில்லியன் பவுண்ட்ஸ் செலவினை சந்திக்க நேரிடும்...

Read moreDetails

அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழப்பு; மற்றொருவர் காயம்!

அவுஸ்திரேலிய மாநிலமான நியூ சவுத் வேல்ஸில் உள்ள தொலைதூர கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த பெண்ணொருவர் சுறா மீன் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். சுறா தாக்கப்பட்டத்தில் மற்றுமோர் ஆண் படுகாயமடைந்துள்ளதாகவும்...

Read moreDetails

இம்ரான் கான் எங்கே? வதந்திகளால் பாகிஸ்தானில் சர்ச்ச‍ை!

தற்போது ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், காவலில் உயிரிழந்து விட்டதாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சமூக ஊடகக் கணக்குகள்...

Read moreDetails

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு;  தேசிய காவல்படை வீரர்கள் இருவர் காயம்!

வெள்ளை மாளிகை புதன்கிழமை (26) அருகே இரண்டு அமெரிக்க தேசிய காவல்படை வீரர்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அதிகாரிகள் இதை இலக்கு வைக்கப்பட்ட பதுங்கியிருந்து நடத்திய...

Read moreDetails

ஹொங்கொங்கில் குடியிருப்பு கட்டிடங்கள் தீக்கரை; 44 பேர் உயிரிழப்பு, 279 பேர் மாயம்!

ஹொங்கொங்கில் பல தசாப்தங்களின் பின்னர் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தானது புதன்கிழமை (26) இரவு முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. இந்த அனர்த்தத்தினால் குறைந்தது 44...

Read moreDetails

பாகிஸ்தானின் வான்வழி தாக்குதலில் ஆப்கானிஸ்தானின் 9 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த, 9 குழந்தைகள் உட்பட, 10 பேர் கொல்லப்பட்டனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் சமீபகாலமாக மோதல் நிலவி வருகிறது....

Read moreDetails

இங்கிலாந்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளை குறிவைத்து சைபர் தாக்குதல்!

இங்கிலாந்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளை குறிவைத்து ஒரு பெரிய சைபர் தாக்குதல் இடம்பெற்றுவருகிறது. இதில் முக்கிய தகவல் தொழில்நுட்ப அமைப்புகளைப் பகிரும் (Royal Borough of Kensington...

Read moreDetails

இங்கிலாந்தில் அதிகரிக்கும் சட்டவிரோத குப்பை கிடங்குகள் – சந்தேகநபர் ஒருவர் கைது!

(Oxfordshire) ஆக்ஸ்போர்ட்ஷையரில் உள்ள (Kidlington ) கிட்லிங்டன் அருகே நாற்பது அடி உயரமுள்ள சட்டவிரோதக் கழிவு மலைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை இங்கிலாந்து பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர். சுற்றுச்சூழல்...

Read moreDetails
Page 5 of 955 1 4 5 6 955
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist