உலகம்

லாரக் தீவை குறிவைத்த அமெரிக்கா; ஜோர்தானில் பதிலடி கொடுத்த ஈரான்!

ஈரானின் லாரக் (Larak) தீவில் இருந்த இரண்டு ராக்கெட் ஏவுதளங்கள் மீது ஞாயிற்றுக்கிழமையன்று (30) தமது படைகள் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜூலை...

Read moreDetails

ஆண்ட்ரூ ஹார்ப்பரின் கொ*லையாளிகளுக்கு முன்கூட்டிய விடுதலை இல்லை

பிரிட்டனில் சிறைச்சாலைகளில் நிலவும் இடப்பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்படவிருந்த கைதிகளின் முன்கூட்டிய விடுதலைத் திட்டத்தில் முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி,...

Read moreDetails

நேபாள அனர்த்தம் – 734 ஆக பலி எண்ணிக்கை உயர்வு

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் தற்போது 734 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 3,000 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன....

Read moreDetails

நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு: மீளமைக்க 5 பில்லியன் டொலர் தேவைப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் ஏற்பட்ட சேதங்களிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு 4 முதல் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை தேவைப்படும்...

Read moreDetails

நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ கடந்தது!

இமயமலைத் தொடரில் பனிப்பாறையின் ஒரு பகுதி சரிந்ததால் நேபாளத்தைத் தாக்கிய முன்னெப்போதும் இல்லாத வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 626 ஆக உயர்ந்துள்ளதாக நேபாள காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த...

Read moreDetails

நேபாள வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தவர்கள் உடல்கள் இந்திய நதிகளில் மீட்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் ஏழு பேரின் உடல்கள் இந்தியாவில் உள்ள ஆறுகளில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேபாளத்தின் தெற்கு சித்வான் பகுதியை ஒட்டியுள்ள...

Read moreDetails

நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 579 ஆக உயர்வு; 2,000 பேர் மாயம்!

நேபாளத்தில் ஏற்பட்ட கொடூரமான திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 579 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 2,000 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டின் பேரிடர் நிவாரண முகமையை மேற்கோள்...

Read moreDetails

நேபாளத்திற்கு இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ள சூழலில், இந்தியா தனது அவசரகால மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி, 37.5 டன் மனிதாபிமான...

Read moreDetails

நேபாள வெள்ளப் பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்குஅஞ்சலி

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் அதனுடன் ஏற்பட்ட பேரழிவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் மெழுகுவர்த்தி ஏந்திய நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றுள்ளது....

Read moreDetails

நோர்வேயின் மன்னர் ஐந்தாம் ஹரால்ட் காலமானார்!

நாஜிக்களின் ஆக்கிரமிப்பு காலத்தில் சிறுவயதிலேயே அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டு, ஐரோப்பிய உயர்குடிப் பெண்கள் பலரை மணக்க மறுத்துவிட்டுத் தனது பள்ளிப் பருவக் காதலியைத் திருமணம் செய்துகொண்ட நோர்வேயின்...

Read moreDetails
Page 5 of 1173 1 4 5 6 1,173
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist