உலகம்

ரஷ்ய விமானத் தாக்குதல்களுக்கு மேற்குலக நாடுகள் உரிமம் வழங்குகிறார்கள்: உக்ரைன் ஜனாதிபதி காட்டம்!

உக்ரைன் மீது விமானங்கள் பறக்கத் தடை விதிக்க தொடர்ந்து மறுப்பதன் மூலம் ரஷ்ய விமானத் தாக்குதல்களுக்கு மேற்குலக நாடுகள் உரிமம் வழங்குகிறார்கள் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர்...

Read moreDetails

கொவிட் பரவலுக்கு மத்தியில் திட்டமிட்டபடி தென்கொரியாவில் ஜனாதிபதி தேர்தல்: வாக்குப்பதிவு ஆரம்பம்!

தென்கொரியாவில் தற்போது கொரோனா தொற்று உச்சத்தில் இருந்து வரும் நிலையில், திட்டமிட்டபடி ஜனாதிபதி தேர்தலை நடத்தி முடிக்க அந்நாட்டு அரசாங்கம் தயாராகி வருகின்றது. எதிர்வரும் மார்ச் 9ஆம்...

Read moreDetails

பாகிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 30பேர் உயிரிழப்பு: 50பேர் காயம்!

பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள ஷியைட் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில், குறைந்தது 30பேர் உயிரிழந்துள்ளதோடு 50பேர் காயமடைந்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) தொழுகையின் போது மசூதியில்...

Read moreDetails

வேல்ஸில் மீதமுள்ள கொவிட் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 28ஆம் திகதி நீக்கம்!

வேல்ஸில் நடைமுறையில் உள்ள மீதமுள்ள கொவிட் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 28ஆம் திகதி நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் மற்றும் முகக்கவசம் அணிய...

Read moreDetails

உக்ரைன்- ரஷ்யா இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி: புடினை நேரில் சந்திக்கிறார் ஜெலென்ஸ்கி!

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கிடையில் நடைபெறும் போரை நிறுத்துவதற்கான இரண்டாம் கட்ட பேச்சுவார்தையில் துரதிர்ஷ்டவசமாக, உக்ரைனுக்குத் தேவையான முடிவுகள் இன்னும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்ய மற்றும் உக்ரேனிய...

Read moreDetails

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் தீ விபத்து! தீயணைப்பு வீரர்களை அனுமதிக்க உக்ரைன் கோரிக்கை!

ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையமான ஸபோரிஷியா அணுமின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள எனர்ஹோடர் நகரின் மேயர் டிமிட்ரோ ஓர்லோ '(அணு உலையின்) கட்டடங்கள்...

Read moreDetails

உக்ரேனியர்களுக்கு உதவ பொதுமக்களிடம் நன்கொடை அளிக்குமாறு வேண்டுகோள்!

தங்கள் நாட்டை விட்டு வெளியேறும் நூறாயிரக்கணக்கான உக்ரேனியர்களுக்கு உதவ பிரித்தானியாவின் பேரிடர் அவசரக் குழுவால் ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய செஞ்சிலுவைச் சங்கம், ஆக்ஸ்பாம் மற்றும் சேவ்...

Read moreDetails

ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்து கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஐ.நா. பொது சபையில் நிறைவேற்றம்!

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. பொது சபையின் சிறப்பு அவசரக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா.பொதுச் சபையில்,...

Read moreDetails

ரஷ்யா- உக்ரைனுக்கு இடையிலான இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை இன்று!

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. நேற்று நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை முக்கிய நகரங்களில் பதற்றமான சூழல் காணப்பட்டதால், நடைபெறவில்லை....

Read moreDetails

உக்ரைனில் 13 குழந்தைகள் உட்பட 136 பேர் உயிரிழந்துள்ளனர் – ஐக்கிய நாடுகள் சபை

உக்ரைனில் கடந்த வியாழக்கிழமை முதல் இடம்பெற்றுவரும் போரில் இருந்து குறைந்தது 136 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் 13 குழந்தைகளும் இருக்கலாம் என்றும்...

Read moreDetails
Page 643 of 982 1 642 643 644 982
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist