உலகம்

கொரோனா நோயாளிகளை பெரிய இரும்பு பெட்டி முகாம்களில் தனிமைப்படுத்தும் சீனா!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை பெரிய இரும்பு பெட்டி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதனை, காண்பிக்கும் காணொளிகள் தற்போது வைரலாக பரவி வருகின்றது. இதற்காக வரிசையாக இரும்பு பெட்டிகள்...

Read moreDetails

கொவிட்-19 அழுத்தங்களைச் சமாளிக்க சுகாதார சேவைக்கு இராணுவ உதவி!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) அழுத்தங்களைச் சமாளிக்க, சுகாதார சேவைக்கு உதவ இராணுவ உதவி கோரப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களை சுகாதார அமைச்சர் ரொபின் ஸ்வான் கோரியுள்ளார்....

Read moreDetails

சர்ச்சைக்குரிய டவுனிங் ஸ்ட்ரீட் விருந்து: மன்னிப்பு கோரினார் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன்!

கொரோனா வைரஸ் முதலாவது அலையின்போது பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்ட நாளில், டவுனிங் ஸ்ட்ரீட்டில் நடத்தப்பட்ட விருந்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்திற்கு பிரதமர் பொரிஸ்...

Read moreDetails

தென்னாபிரிக்க நாடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த விமானப் போக்குவரத்துத் தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்!

தென்னாபிரிக்க நாடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த விமானப் போக்குவரத்துத் தடையை ஐரோப்பிய ஒன்றியம் விலக்கிக் கொண்டுள்ளது. ஒமிக்ரோன் வகை கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் தென்னாபிரிக்கப் பிராந்தியத்தைச் சேர்ந்த...

Read moreDetails

கஸகஸ்தான் போராட்டம்: கடந்த 24 மணி நேரத்தில் 1,678பேர் கைது!

கஸகஸ்தானில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மேலும் 1,678பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சோவியத் ஒன்றியமிடமிருந்து கஸகஸ்தான் சுதந்திரம்...

Read moreDetails

மூன்றாவது ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை நடத்தியது வடகொரியா!

கிம் ஜாங்-உன் மேற்பார்வையில் வடகொரியா நேற்று மீண்டும், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஏவுகணையை பரிசோதித்துள்ளது. இது வட கொரியாவின் மூன்றாவது ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை...

Read moreDetails

துனிசியாவின் முன்னாள் நீதி அமைச்சரை விடுவிக்க ஐ.நா கோரிக்கை

நாட்டின் முன்னாள் நீதி அமைச்சரை விடுதலை செய்ய வேண்டும் அல்லது சரியான முறையில் குற்றம் சாட்ட வேண்டும் என துனிசிய அதிகாரிகளை ஐ.நா. கேட்டுக்கொண்டுள்ளது. பயங்கரவாதக் குற்றங்களுக்காக...

Read moreDetails

புர்கினா பாசோவில் ஆட்சி கவிழ்ப்பு சதித்திட்டம் – படையினர் கைது

ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைக்கு சதித்திட்டம் வகுத்த குற்றச்சாட்டில் எட்டு ராணுவ வீரர்களை கைது செய்துள்ளதாக புர்கினா பாசோ அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் அரசாங்கத்தை விமர்சனம் செய்த பிரபல...

Read moreDetails

தடுப்பூசி போடாதவர்களுக்கு சுகாதார வரி – கியூபெக் அரசாங்கம் முடிவு

கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு சுகாதார வரி விதிக்க கனேடிய மாகாணமான கியூபெக் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கனடாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொடர்பான இறப்புகளைக் கண்ட கியூபெக்கில் நோயாளிகளின்...

Read moreDetails

ஐரோப்பாவில் அரைவாசிப்பேர் ஒமிக்ரோனால் பாதிக்கப்படலாம் – WHO எச்சரிக்கை

அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் ஐரோப்பாவில் பாதி பேர் ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்படுவார்கள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. பிராந்தியம் முழுவதும் மேற்கிலிருந்து கிழக்காக,...

Read moreDetails
Page 675 of 980 1 674 675 676 980
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist