உலகம்

ரஷ்யா அடுத்த 30 நாட்களுக்குள் உக்ரைன் மீது தரைப்படை ஆக்கிரமிப்பை தொடங்கும்: அமெரிக்கா தகவல்!

ரஷ்யாவின் செயற்பாடுகள் அடுத்த 30 நாட்களுக்குள் உக்ரைன் மீது தரைப்படை ஆக்கிரமிப்புக்கு அறிகுறியாக இருக்கலாம் என்று நம்புவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய சைபர்...

Read moreDetails

அமெரிக்காவுடனான பதற்றம் அதிகரித்தால் கியூபாவிலும் வெனிசுவேலாவிலும் படைகளை குவிப்போம்: ரஷ்யா எச்சரிக்கை!

அமெரிக்காவுடனான பதற்றம் அதிகரித்தால் கியூபாவிலும் வெனிசுவேலாவிலும் படைகளை குவிப்போம் என ரஷ்யா எச்சரித்துள்ளது. இதுகுறித்து ரஷ்யாவின் வெளியுறவுத் துறை இணையமைச்சர் செர்கெய் ரியப்கோவ் கூறுகையில், 'உக்ரைனையே சோவியத்...

Read moreDetails

வேல்ஸில் கொவிட் கட்டுப்பாடுகள் எளிதாக்கப்படுகின்றன: முதலமைச்சர் டிரேக்ஃபோர்ட்!

ஒமிக்ரோன் மாறுபாட்டைச் சமாளிக்க கொண்டுவரப்பட்ட பெரிய நிகழ்வுகள் மற்றும் வணிகங்களுக்கான கொவிட் கட்டுப்பாடுகள் புதிய திட்டங்களின் கீழ் இரண்டு வாரங்களில் அகற்றப்படும் என வேல்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது....

Read moreDetails

பிரித்தானியாவில் இருந்து பயணிப்பவர்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது பிரான்ஸ்!

பிரித்தானியாவில் இருந்து பயணிப்பவர்களுக்கான கட்டுப்பாடுகளை, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பிரான்ஸ் தளர்த்தும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு இனி பிரான்சுக்குள் நுழைவதற்கு ஒரு கட்டாயக்...

Read moreDetails

ஏவுகணை சோதனை எதிரொலி: வட கொரியாவின் 5 அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை!

வட கொரியாவின் அண்மைய தொடர்ச்சியான ஏவுகணை சோதனைகளுக்குப் பதிலடியாக, நாட்டின் 5 அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. வட கொரியாவின் ஏவுகணைத் திட்டத்துக்குத் தேவையான...

Read moreDetails

பூட்டானுக்குள் சட்டவிரோதமாக இரண்டு கிராமங்களை கட்டமைத்துவரும் சீனா!

பூட்டானுக்குள் சட்டவிரோதமாக இரண்டு கிராமங்களை சீனா கட்டமைத்து வருவது குறித்த செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. டோக்லாம் பள்ளித்தாக்கு பகுதியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் வீதி...

Read moreDetails

அமெரிக்க அதிகாரிகள் நால்வருக்கு ஹவானா சிண்ட்ரம் நோய் பாதிப்பு!

அமெரிக்க அதிகாரிகள் நால்வருக்கு சந்தேகத்துரிய நரம்பியல் சார் நோயான ஹவானா சிண்ட்ரம் நோய் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெனீவா மற்றும் பரீஸ் நகரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நான்கு...

Read moreDetails

பிரபு நசீர் அஹமட் குழந்தை பாலியல் குற்றங்களில் ஈடுபட்டமை உறுதியானது!

1970களில் இரண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்காக ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஷெஃபீல்ட் கிரவுன் நீதிமன்றத்தால், பிரபு நசீர் அஹமட் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள்...

Read moreDetails

புதிய புகையிரத ஒப்பந்தத்தை தடுத்தது லிதுவேனியா!

பால்டிக் தேசத்தில் தாய்வானின் பிரதிநிதி அலுவலகம் திறந்தமை தொடர்பாக நீடிக்கும் பதற்றத்திற்கு மத்தியில், லிதுவேனியா, சீனாவுக்குச் சொந்தமான நிறுவனத்துடனான புகையிரத ஒப்பந்தத்தைத் தடுத்துள்ளது. 'சீன நிறுவனத்துடனான புகையிரத...

Read moreDetails

சிரியாவின் முன்னாள் கர்னலுக்கு ஆயுள் தண்டனை விதித்தது ஜேர்மன் நீதிமன்றம்!

ஒரு தசாப்தத்திற்கு முன்னர் டமாஸ்கஸ் அருகே உள்ள சிறையில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததற்காக, சிரியாவின் முன்னாள் கர்னல் அன்வர் ரஸ்லானுக்கு ஜேர்மனி நீதிமன்றம் ஆயுள்...

Read moreDetails
Page 674 of 980 1 673 674 675 980
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist