உலகம்

ஆப்கானிஸ்தானுக்கு 308 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை வழங்குகிறது அமெரிக்கா !

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான உதவியாக மேலும் 308 மில்லியன் டொலர்களையும் கொரோனா தடுப்பூசிகளை வழங்க திட்டமிடுவதாக தேசிய பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புக்கள்...

Read moreDetails

டவுனிங் ஸ்ட்ரீட் விருந்துபசாரம் தொடர்பாக சர்ச்சை

பிரித்தானியாவில் முடக்க கட்டுப்பாடுகள் அமுலில் இருந்தபோது பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற விருந்துபசாரம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இந்த...

Read moreDetails

துருக்கியில் சீன அதிகாரிகள் மீது உய்குர்கள் குற்றவியல் வழக்கு!

துருக்கியில் சீன அதிகாரிகள் மீது உய்குர் இன மக்கள் குற்றவியல் வழக்கினைப் பதிவு செய்துள்ளனர். 2016ஆம் ஆண்டு முதல் சுமார் ஒரு மில்லியன் உய்குர் மற்றும் பிற...

Read moreDetails

லிதுவேனியாவை சீனா கொடுமைப்படுத்துகிறது – தாய்வான் குற்றச்சாட்டு

லிதுவேனியாவை சீனா கொடுமைப்படுத்துவதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள தாய்வான் ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளிடையே ஒற்றுமை அவசியம் எனவும் அழைப்பு விடுத்துள்ளது. தாய்வான் வெளியுறவு அமைச்சு லிதுவேனியாவில் தனது...

Read moreDetails

பி.டி.ஐ. திருடர்களின் கட்சி: பி.டி.எம். தலைவர் சாடல்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) ஒரு 'திருடர்களின் கட்சி' எனவும், அனைத்து அரசியல்வாதிகளின் தவறுகளும் இணைத்தாலும் அது இம்ரான் கானின் ஊழல்களை...

Read moreDetails

ஸ்கொட்லாந்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஓமிக்ரோன் மாறுபாட்டின் பரவலைக் குறைக்கின்றது!

ஸ்கொட்லாந்து முழுவதும் உள்ள கொவிட் கட்டுப்பாடுகள் ஓமிக்ரோன் மாறுபாட்டின் பரவலைக் குறைக்க உதவுகின்றன என்று அரசாங்க ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார். தற்போதைய கட்டுப்பாடுகள் குறித்த புதுப்பிப்பை முதலமைச்சர்...

Read moreDetails

உலகின் முதல் மாற்று அறுவை சிகிச்சையில் மனிதனுக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றி இதயம்!

மனிதரொருவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்தி, இதய மாற்று அறுவை சிகிச்சை துறையில் மருத்துவர்கள் மிகப் பெரும் சாதனையை செய்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக...

Read moreDetails

ஒரே வாரத்தில் இரண்டாவது ஏவுகணை சோதனை: வடகொரியாவின் செயற்பாட்டால் உலக நாடுகள் அச்சம்!

வட கொரியா தனது கிழக்குக் கடலில் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக, தென் கொரியா மற்றும் ஜப்பான் இராணுவங்கள் தெரிவித்துள்ளன. இன்று (செவ்வாய்கிழமை) தென் கொரியாவிற்கும்...

Read moreDetails

கஸகஸ்தான் போராட்டம்: ஏறக்குறைய 8,000 பேரைக் கைது- வன்முறைச் சம்பவங்களில் 164பேர் உயிரிழப்பு

கஸகஸ்தானில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில், ஏறக்குறைய 8,000 பேரைக் கைது செய்துள்ளதாக அந்த நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வாரம்...

Read moreDetails

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் எண்ணம் எதுவும் எங்களுக்கு இல்லை: அமெரிக்காவிடம் ரஷ்யா தெரிவிப்பு!

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் எண்ணம் எதுவும் தங்களுக்கு இல்லை என்று ரஷ்யா அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் நேற்று (திங்கட்கிழமை) இருநாட்டு தலைவர்களும் கலந்து கொண்ட உயர்மட்டப்...

Read moreDetails
Page 676 of 980 1 675 676 677 980
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist