உலகம்

இலங்கை, இந்தியா மற்றும் பல நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் – ஐக்கிய அரபு இராச்சியம்

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து செல்லும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையினை நாளை முதல் ஐக்கிய அரபு இராச்சியம் தளர்த்தவுள்ளது. டெல்டா திரிபு காரணமாக பல்வேறு நாடுகளுக்கு ஐக்கிய...

Read moreDetails

மாலியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 41 பேர் உயிரிழப்பு!

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. வேகக்கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தியொன்று அதன் எதிர்த்திசையில் பயணித்த பேருந்துடன்...

Read moreDetails

இங்கிலாந்து- வேல்ஸில் போதைப்பொருள் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது!

1993ஆம் ஆண்டில் பதிவுகள் தொடங்கியதிலிருந்து 2020ஆம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பதிவு செய்யப்பட்ட போதைப்பொருள் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை மிக அதிகம். மொத்தத்தில், போதைப்பொருள் தொடர்பான...

Read moreDetails

கொவிட் -19: செம்மஞ்சள் கண்காணிப்புப் பட்டியல் பயண யோசனை கைவிடப்பட்டது!

கொவிட் ஆபத்துள்ள நாடுகள் பயண திட்டத்தில், சிவப்பு நிறத்திற்கு நகரும் அபாயத்தில் உள்ள செம்மஞ்சள் கண்காணிப்பு பட்டியலை உருவாக்குவதற்கான திட்டம், கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் பொரிஸ் ஜோன்சன்...

Read moreDetails

ஒன்றாரியோவில் மொடர்னா கொவிட் தடுப்பூசி குப்பிகள் காலாவதியாகும் அபாயம்!

ஒன்றாரியோவில் மொடர்னா கொவிட் தடுப்பூசி குப்பிகள் தொடர்ந்து பயன்படுத்தப்படாமல் உள்ளதாக மருந்தாளுநர் சங்கம் தெரிவித்துள்ளது. வார இறுதிக்குள் மக்கள் வந்து தடுப்பூசி போடாவிட்டால், சேமித்த தடுப்பூசி இருப்பு...

Read moreDetails

அமெரிக்க படைகள் வெளியேறியதே ஆப்கானில் வன்முறை அதிகரித்திருப்பதற்கு காரணம்: ஆப்கான் ஜனாதிபதி

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் அவசர அவசரமாக வெளியேறியதே நாட்டில் வன்முறை அதிகரித்திருப்பதற்கு காரணம் என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரஃப் கனி தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற...

Read moreDetails

டெல்டா வகை மாறுபாடு அதிகரிப்பு: பிரிஸ்பேனில் விதிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம் நீடிப்பு!

அவுஸ்ரேலியாவின் மூன்றாவது பெரிய நகரமான பிரிஸ்பேனில் விதிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம், இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில், தற்போது ஒகஸ்ட் ஒன்பதாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. சிலருக்கு அதிகவேகமாகப் பரவும் டெல்டா...

Read moreDetails

வூஹான் ஆய்வகத்திலிருந்துதான் கொவிட் வைரஸ் கசிந்தது: அமெரிக்க ஆய்வறிக்கையில் தகவல்!

சீனாவின் வூஹான் நகரத்தில் உள்ள ஆய்வகத்திலிருந்துதான், கொரோனா வைரஸ் (கொவிட்-19) கசிந்தது என அமெரிக்க குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சி...

Read moreDetails

ஸ்பெயினில் கொவிட்-19 தொற்றினால் 45இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 45இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக வைரஸ் தொற்றினால் 45இலட்சத்து இரண்டாயிரத்து 983பேர்...

Read moreDetails

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 59இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 59இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 59இலட்சத்து இரண்டாயிரத்து 354பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...

Read moreDetails
Page 794 of 965 1 793 794 795 965
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist