இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
சீன இணைப்பிற்கு எதிரான திபெத்திய போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்தமைக்காக திபெத்துக்கான அனைத்து தரப்பு ஜப்பானிய நாடாளுமன்ற ஆதரவு குழுவுக்கு, நாடு கடத்தப்பட்ட திபெத்திய அரசாங்கம் என்றும் அழைக்கப்படும்...
Read moreDetailsஅமெரிக்காவின் இராஜதந்திரம் போலித்தனமானது என வடகொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை யோசனையை நிராகரித்த பைடன் நிர்வாகம் அணுசக்தி மயமாக்கல் தொடர்பான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு முயல்வதாக வடகொரியா குறிப்பிட்டுள்ளது....
Read moreDetailsஅமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் 42 ஆயிரத்து 34 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 03...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 12 இலட்சத்து 27 ஆயிரத்து 35 பேர்...
Read moreDetailsசர்வதேச அளவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 07 இலட்சத்து 95 ஆயிரத்து 819 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் இதுவரை...
Read moreDetailsஉலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரித்தானியா ஏழாவது இடத்தில் நீடிக்கின்றது. இந்நிலையில், பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 44 இலட்சத்து 18...
Read moreDetailsஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்சில் 56 இலட்சத்து 42ஆயிரத்து 359 பேர்...
Read moreDetailsசீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்கள் மத்தியில், ஜப்பானிய நிறுவனங்கள் பங்காளர்களுடனான வணிக உறவை நிறுத்த திட்டமிட்டுள்ளன. அவை உய்குர் முஸ்லிம்களை வேலை...
Read moreDetailsஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், தலைநகர் டோக்கியோவில் கட்டடங்கள் சில குலுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும், சுனாமி எச்சரிக்கை...
Read moreDetailsமியன்மாரில் தொடர்ச்சியாக நீடித்து வருகின்ற வன்முறை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தாய்லாந்திற்கு தப்பி செல்ல முற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்திய தரவுகள் படி 2...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.