பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
கிறிஸ்மஸ் காலத்தில் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதற்காக மக்கள் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட் கூறியுள்ளார். இதுவரை இங்கிலாந்தில் கிட்டத்தட்ட 10 மில்லியன்...
Read moreDetailsமேற்கு ஆரிக்க நாடான சியரா லியோனின் தலைநகர் ஃப்ரீடவுனில் எரிபொருள் தாங்கி ஒன்று லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் கசிவைக் கண்டு, வாகன சாரதிகள் எச்சரிக்கை...
Read moreDetailsமேற்கு மாகாணமான சின்ஜியாங்கில் உய்குர் மக்களை மேலும் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் புதிய உள் மற்றும் வெளிப்புற வழிமுறைகளை சீனா உருவாக்கியுள்ளது. உய்குர் குடும்பங்களைக் கண்காணிப்பதற்காக முகாமையாளர்களை உள்ளடக்கிய...
Read moreDetailsசியரா லியோன் தலைநகர் ப்ரீடவுனில் எரிபொருள் தாங்கியொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 91 பேர் உயிரிழந்துள்ளனர். எரிபொருள் கொள்கலன் தீப்பற்றுவதற்கு முன்னர், அதிலிருந்த எரிபொருள் கசிந்தமையால்...
Read moreDetailsவடகொரியாவில் உணவு பஞ்சம் உச்சம் தொட்டுள்ள நிலையில், அந்நாட்டு மக்களுக்கு வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வரக்கூடிய அறுவடையை வட கொரிய...
Read moreDetailsகிளாஸ்கோவில் நடைபெற்ற பருவநிலை மாற்ற மாநாடு பெருந்தோல்வி எனக் கூறி, இளம் சுற்றுச் சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கிளாஸ்கோவில் பருவநிலை மாநாடு நடக்கும்...
Read moreDetailsஇங்கிலாந்தில் வசிக்கும் மக்கள், தங்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்துகொள்ள முடியும் என சுகாதார தரப்பினர் அறிவித்துள்ளனர். தற்போது, இரண்டாவது டோஸ் தடுப்பூசியை...
Read moreDetailsகிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னாள் இராணுவ வீரர்களை மீண்டும் சேவையில் இணைந்துகொள்ளுமாறு எத்தியோப்பிய இராணுவம் அழைப்பு விடுத்துள்ளது. தைக்ரே மக்கள் விடுதலை முன்னணி தலைமையில் கிளர்ச்சிப்...
Read moreDetailsகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 2,535பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 17பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது...
Read moreDetailsரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, மொத்தமாக 75இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் மொத்தமாக 75இலட்சத்து ஐந்தாயிரத்து 971பேர் குணமடைந்துள்ளனர்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.