உலகம்

பிரித்தானியாவில் கொவிட் தொற்றிலிருந்து 75இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக, 75இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக, 75இலட்சத்து 23ஆயிரத்து 972பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில்...

Read moreDetails

தொற்றுப் பரவல் பாதிப்புக்கு பிறகு வாடகை கார் ஒட்டுநர்கள் பற்றாக்குறை!

உரிமம் பெற்ற வாடகை கார் ஓட்டுநர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், தொற்றுநோய்க்குப் பிறகு பணிக்கு திரும்பவில்லை என தொழில்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் 300,000 என்ற...

Read moreDetails

சவுதி அரேபியாவிற்கு 650 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய ஜோ பைடன் ஒப்புதல்!

சவுதி அரேபியாவிற்கு 650 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. வளைகுடா இராச்சியத்துடன் ஜோ பைடன்...

Read moreDetails

சீனாவின் இராணுவ நடவடிக்கையிலிருந்து தாய்வானைப் பாதுகாக்கும் முழு வலிமை எங்களிடம் உள்ளது: அமெரிக்கா!

சீனாவின் இராணுவ நடவடிக்கையிலிருந்து தாய்வானைப் பாதுகாப்பதற்கான முழு வலிமை தங்களுக்கு இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. தாய்வான் மீது சீனா தாக்குதல் நடத்தினால் அந்தத் தீவுக்கு அமெரிக்கா பாதுகாப்பு...

Read moreDetails

ஐரோப்பாவில் 2022ஆம் ஆண்டுக்குள் ஐந்து இலட்சம் கொவிட் உயிரிழப்புகள் நேரலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

ஐரோப்பாவில் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துக்குள் ஐந்து இலட்சம் கொவிட் உயிரிழப்புகள் நேரலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. அத்துடன் குறிப்பாக தற்போது ஐரோப்பிய பிராந்தியத்தில்...

Read moreDetails

சீனா 2030ஆம் ஆண்டுக்குள் 1,000 அணு ஆயுதங்களை வைத்திருக்கும்: பென்டகன் கணிப்பு!

எதிர்பார்த்ததைவிட, அணு ஆயுதங்களை அதி விரைவாக பெருக்கிவரும் சீனா 2030ஆம் ஆண்டுக்குள் 1,000 அணு ஆயுதங்களை வைத்திருக்கும் என அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பென்டகன் கணித்துள்ளது. இதுதொடர்பாக...

Read moreDetails

கொவிட் வைரஸூக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள மாத்திரையை பயன்படுத்த பிரித்தானியா அனுமதி!

கொரோனா வைரஸ்க்கு (கொவிட்-19) எதிராக தயாரிக்கப்பட்டுள்ள மாத்திரையை பயன்படுத்த பிரித்தானிய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. மோல்னுபிராவிர் எனப்படும் இந்த மருந்தை மெர்க் நிறுவனம் தயாரித்துள்ளது. மாத்திரை எவ்வளவு...

Read moreDetails

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றினால் 2,581பேர் பாதிப்பு- 20பேர் உயிரிழப்பு!

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 2,581பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 20பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது...

Read moreDetails

பிரித்தானியாவில் கொவிட் தொற்றினால் 92இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 92இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 92இலட்சத்து எட்டாயிரத்து 219பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...

Read moreDetails

அசர்பைஜானில் கொவிட் தொற்றினால் மொத்தமாக ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

அசர்பைஜானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் மொத்தமாக ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக ஐந்து இலட்சத்து ஆயிரத்து 508பேர் குணமடைந்துள்ளனர்....

Read moreDetails
Page 883 of 1137 1 882 883 884 1,137
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist