உலகம்

கிளாஸ்கோ பேரணியில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய ஐந்து ஆர்வலர்கள் கைது!

கிளாஸ்கோவில், நூற்றுக்கணக்கான காலநிலை மாற்ற எதிர்ப்பாளர்கள் அணிவகுத்துச் சென்ற பேரணியில், ஐந்து ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எஸ்.எஸ்.இ. எரிசக்தி நிறுவனத்திற்கு வெளியே இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இரண்டு...

Read moreDetails

அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து மீண்டும் விலக மாட்டோம் என அமெரிக்கா உத்தரவாதம் அளிக்குமா? ஈரான்!

அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து மீண்டும் விலக மாட்டோம் என அமெரிக்கா உத்தரவாதம் அளித்தால் மட்டுமே பேச்சுவார்த்தை வெற்றிபெறுமென ஈரான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈரானின் தேசிய பாதுகாப்பு சபையின் செயலர்...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு பணங்களை பயன்படுத்த தடை: மீறினால் சட்ட நடவடிக்கை!

ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு பணங்களை பயன்படுத்த, தலிபான் அரசாங்கம் தடை விதித்துள்ளது. பொருளாதார நிலைமையையும், தேசிய நலன்களையும் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தலிபான் அமைப்பு கூறியுள்ளது....

Read moreDetails

சிங்கப்பூரில் இனி வரும் காலங்களில் ஆண்டுதோறும் சுமார் இரண்டாயிரம் கொவிட் உயிரிழப்பு: சுகாதார அமைச்சர் எச்சரிக்கை!

மிகச்சிறந்த மருத்துவப் பராமரிப்பு உள்ள நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் இனி வரும் காலங்களில் ஆண்டுதோறும் சுமார் இரண்டாயிரம் பேர் கொவிட் தொற்றுப் பாதிப்பால் உயிரிழக்கக்கூடும் என அந்நாட்டின்...

Read moreDetails

சிலியில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17இலட்சத்தை நெருங்குகின்றது!

சிலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17இலட்சத்தை நெருங்குகின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சிலியில் கொவிட் தொற்றினால் 16இலட்சத்து...

Read moreDetails

ஹங்கேரியில் கொவிட் தொற்றிலிருந்து மொத்தமாக எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

ஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து மொத்தமாக, எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் கொவிட் தொற்றினால் மொத்தமாக, எட்டு இலட்சத்து...

Read moreDetails

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றினால் 2,215பேர் பாதிப்பு- 39பேர் உயிரிழப்பு!

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 2,215பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 39பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது...

Read moreDetails

பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட் தொற்றினால் 41,299பேர் பாதிப்பு- 217பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 41ஆயிரத்து 299பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 217பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

டமாஸ்கஸின் புறநகரில் உள்ள ஒரு பகுதியை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

சிரிய தலைநகர் டமாஸ்கஸின் புறநகரில் உள்ள ஒரு பகுதியை குறிவைத்து இஸ்ரேல் பல ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள சிரிய அரச செய்தி நிறுவனமான...

Read moreDetails

சூடான் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை மாற்றியமைக்க அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தை எட்ட முடிவு

சூடானின் இராணுவம் மற்றும் அரசியல்வாதிகள் ஒரு புதிய அதிகாரப் பகிர்வு தொடர்பான உடன்படிக்கைக்கு தயாராகிவருகின்றனர். கடந்த வார ஆட்சிக் கவிழ்ப்பை மாற்றியமைப்பதற்கான சர்வதேச முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில்...

Read moreDetails
Page 884 of 1137 1 883 884 885 1,137
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist