உலகம்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 11 இலட்சத்து 94 ஆயிரத்து 989 பேர்...

Read moreDetails

சர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா – தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!

சர்வதேச அளவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 08 இலட்சத்து 30 ஆயிரத்து 822 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் இதுவரை...

Read moreDetails

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45 இலட்சத்தினை நெருங்குகின்றது!

உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரித்தானியா ஏழாவது இடத்தில் நீடிக்கின்றது. இந்நிலையில், பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 44 இலட்சத்து 09...

Read moreDetails

ஐரோப்பாவினை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்சில் 55 இலட்சத்து 34 ஆயிரத்து 313...

Read moreDetails

பிரெக்ஸிட் வர்த்தக ஒப்பந்தத்தில் வாக்களிப்பதற்கு முன்னதாக பிரிட்டனை எச்சரிக்கும் பிரான்ஸ்

பிரெக்ஸிட்க்குப் பிந்தைய ஐரோப்பிய ஒன்றிய மற்றும் பிரித்தானியாவிற்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை ஐரோப்பிய பாராளுமன்றம் அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஜனவரி முதல்...

Read moreDetails

வன்கூவர் 15 வயது சிறுவன் கொலை: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

வன்கூவரின் மேற்குப் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த 15 வயது சிறுவனின் கொலை விவகாரம் தொடர்பாக, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த சனிக்கிழமை மதியம் 1:30...

Read moreDetails

அஸ்ட்ராஸெனெகா நிறுவனம் மீது ஐரோப்பிய ஒன்றியம் சட்ட நடவடிக்கை!

கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை மதிக்க தவறியதாகக் கூறப்படும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராசெனெகாவுக்கு எதிராக, ஐரோப்பிய ஒன்றியம் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. பிரித்தானியா- சுவீடன் நிறுவனத்தின் தடுப்பூசியான...

Read moreDetails

எச்.எம்.எஸ் ராணி எலிசபெத் விமானம் தாங்கி கப்பலை ஜப்பான்- தென் கொரியாவுக்கு அனுப்பும் பிரித்தானியா!

பிரித்தானியாவின் எச்.எம்.எஸ் ராணி எலிசபெத் விமானம் தாங்கி கப்பல், ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்கான துறைமுக வருகைகளின் போது, ஆசிய கடல் வழியாக றோயல் கடற்படைக் கப்பல்களை...

Read moreDetails

மத்திய அமெரிக்காவிற்கு மனிதாபிமான நிவாரண தொகையாக 310 மில்லியன் டொலர்கள் வழங்கும் அமெரிக்கா!

மத்திய அமெரிக்காவிற்கு மனிதாபிமான நிவாரண தொகையாக 310 மில்லியன் டொலர்கள் வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. குவாத்தமாலா ஜனாதிபதி அலெஜான்ட்ரோ கியாமட்டேவுடனான இணைய வழி சந்திப்பின் போது, அமெரிக்க...

Read moreDetails

ஒன்ராறியோ மாகாணத்திற்கு இராணுவ- செஞ்சிலுவை சங்க மருத்துவ குழுக்களை அனுப்பும் மத்திய அரசாங்கம்!

ஒன்ராறியோ மாகாணத்திற்கு இராணுவ மற்றும் செஞ்சிலுவை சங்க மருத்துவ குழுக்களை அனுப்பப்போவதாக கனடாவின் மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் நேற்று (திங்கட்கிழமை) கொரோனா வைரஸ் ஒன்ராறியோ...

Read moreDetails
Page 885 of 965 1 884 885 886 965
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist