Latest Post

ஈரானுடன் ஓர் ஒப்பந்தம் செய்ய வேண்டும்-டொனால்ட் ட்ரம்ப்

ஈரான் மீது தாக்குதல் நடத்துவது ஆபத்தை அதிகரிக்கும் என அமெரிக்காவின் கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் எச்சரித்ததாக வெளியான தகவலை அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் ட்ரம்ப்...

Read moreDetails
பேலியகொடவில் ஜப்பானிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் “எண்ட்சுஜி அறை” – ஜப்பான் ஆய்வு மையத்தை நோக்கிய முதல் படி!

பாத்ஃபைண்டர் அறக்கட்டளை (Pathfinder Foundation), ஜப்பான் ஆய்வு மையம் ஒன்றை நிறுவுவதற்கான முதற்கட்டமாக, பேலியகொடவில் உள்ள 'ரிவர்பொயிண்ட்' (Riverpoint) தலைமையகத்தில் ஜப்பானிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் "எண்ட்சுஜி அறை"...

Read moreDetails
உக்ரைனுக்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்திய ஸ்லோவாக்கியா

எண்ணெய் விவகாரம் காரணமாக அண்டை நாடான ஸ்லோவாக்கியா உக்ரைனுக்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்தியது. ஸ்லோவாக்கியா அரசு, உக்ரைனுக்கு வழங்கி வந்த அவசர மின்சார உதவியை தற்காலிகமாக நிறுத்துவதாக...

Read moreDetails
மார்ச் 01 முதல் நாடளாவிய “போதைப்பொருள் ஒழிப்பு வாரம்” நடைமுறை

"முழு நாடுமே ஒன்றாக" தேசிய நடவடிக்கைத் திட்டத்திற்கு இணையாக "போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை" நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரச நிர்வாகச் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 2026 மார்ச்...

Read moreDetails
மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர்!

மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் திரேஸா மகானி (Theresa o mahony) இன்றைய தினம் (24) மன்னாருக்கு வருகை தந்த நிலையில்,மன்னார் மாவட்ட...

Read moreDetails
தனியார் வசமாகும் மின்சார சபை?

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தாமதமடைவதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (23) அமைச்சரவை கூடிய போதிலும் தேசிய மின்சக்தி கொள்கை தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவில்லை எனத்...

Read moreDetails
“மூன்றாம் உலகப் போரை புடின் ஏற்கெனவே தொடங்கிவிட்டார்” – ஸெலன்ஸ்கி

மூன்றாம் உலகப் போரை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஏற்கெனவே தொடங்கி விட்டதாக யுக்ரைன் ஜனாதிபதி வெலோடிமிர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு பெப்ரவரி 24-ம்...

Read moreDetails
தடைகளைத் தாண்டி வர தயார்- சிவகார்த்திகேயன்

திரையுலகில் இருப்பவர்கள் தான் தடைகள் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதை தாண்டி வரவும் நான் தயார் என்று ‘தாய் கிழவி’ விழாவில் சிவகார்த்திகேயன் பேசினார். சிவகார்த்திகேயன் மற்றும்...

Read moreDetails
பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முக்கியமான தீர்மானங்களை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ அறிவித்துள்ளார். அதன்படி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கியமான தீர்மானகள் பின்வருமாறு, Cabinet Decisions on...

Read moreDetails
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஜகத் நிஷாந்த வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய நிலையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிகமவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்...

Read moreDetails
Page 229 of 6957 1 228 229 230 6,957

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist