Latest Post

யாழ்தேவி புகையிரத சேவை இனி வாரத்தில் மூன்று நாட்களும்!

யாழ்தேவி புகையிரத சேவையானது வாரத்தில் மூன்று நாட்கள் சேவையில் ஈடுபட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது இடம் பெற்று வரும் சேவைக்கு மேலதிகமாக வாரத்தில் திங்கட்கிழமை புதன்கிழமை வெள்ளிக்கிழமை ஆகிய...

Read moreDetails
வியட்நாம் சோசலிசக் குடியரசின் முதல் ஜனாதிபதி ஹோ சி மின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி!

ஆழமானதும் நடைமுறை சாத்தியமானதும் மற்;றும் பயனுள்ள ஒத்துழைப்பின் மூலமே இருதரப்பிற்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்த விரும்புவதாக இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் சுட்டிக்காட்டியிருந்தார்....

Read moreDetails
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK, ) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) ( CPI(M)) கட்சிகளின் ஆதரவுடன், நடிகரும் அரசியல்வாதியுமான...

Read moreDetails
மட்டு சின்ன உப்போடை களப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ள சடலங்கள் அடையாளம் !

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன உப்போடை களப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ள சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த சடங்கள் நேற்று மாலை மீட்கப்பட்டிருந்தது. பொதுமக்கள்...

Read moreDetails
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் ஆரம்பகட்ட ஆட்சேபனைகள் மீதான நீதிமன்றத்தின் தீர்ப்பு, வரும் மே 14ஆம் திகதி அறிவிக்கப்படும்...

Read moreDetails
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு நேற்று கொழும்பு மேன்முறையீட்டு...

Read moreDetails
விஜய்யின் பதவியேற்பு ஒத்திவைப்பு; பெரும்பான்மையை நிரூபிக்க திண்டாடும் டி.வி.கே.!

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விஜய், அதிகாரப் போட்டிக்கு மத்தியில் இன்று மாலை 4:30 மணிக்கு தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்திக்க வாய்ப்புள்ளதாக இந்திய ஊடகங்கள்...

Read moreDetails
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

இஸ்ரேலிய இராணுவத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள் மற்றும் ஒரு பொதுமகன் ஆகியோர் ஈரானிய உளவுத்துறைக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சிறுவர்களாக...

Read moreDetails
தமிழக ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காததைக் கண்டித்து, தமிழகத்தில் இன்று (08) தமிழக வெற்றிக்கழக ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் தலைமையில் போராட்டங்கள்...

Read moreDetails
கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !

ஸ்காட்லாந்தின் ருதர்கிளென் (Rutherglen) பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று மாலை ஏற்பட்ட பயங்கரத் தீயைக் கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்....

Read moreDetails
Page 311 of 7287 1 310 311 312 7,287

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist