Latest Post

தொல்புரத்தில் இளைஞர் அடித்து கொலை

யாழ்ப்பாணம் - தொல்புரத்தில் இரு இளைஞர் குழுக்கள் இடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்தார். நேற்று (12) இரவு 11 மணியளவில் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொல்புரம்...

Read moreDetails
நியூசிலாந்தின் வடக்குத் தீவை தாக்கிய புயல்-5 பேர் உயிரிழப்பு!

நியூசிலாந்தின் வடக்குத் தீவை வையாணு புயல் தாக்கியுள்ளது என சர்வதேச ஊடங்கள் தெரிவிக்கின்றன. மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியபடி, அங்கு கன மழை...

Read moreDetails
வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக விசேட பேருந்து சேவை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக கொழும்பில் இருந்து தமது ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக, இன்றைய தினத்திலும் தேவைக்கேற்ப பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச்...

Read moreDetails
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

நாட்டில் இன்று மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

Read moreDetails
யாழில் கைத்துப்பாக்கி ஒன்று மீட்பு!

யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் இன்றைய தினம் வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது . இந்தத் துப்பாக்கி எதற்காக வைக்கப்பட்டிருந்தது? ஏதேனும் குற்றச் செயல்களுடன் இதற்குத் தொடர்புள்ளதா?...

Read moreDetails
இந்திய திரையுலகின் இசைக்குயில் ஆஷா போஸ்லே காலமானார்!

இந்தியத் திரையுலகின் இசைக்குயில் என்று போற்றப்படும் பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மும்பையில் இன்று காலமானார். மும்பையில் வசித்து வந்த 92 வயதான பாடகி...

Read moreDetails
நம்பிக்கையை வெல்வதில் அமெரிக்கா தோல்வி – ஈரான் சபாநாயகர் மொஹமட் பாகர் கலிபாப் காட்டம்!

பாகிஸ்தானில் நடைபெற்ற அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரானியத் தூதுக்குழுவின் தலைவர் மொஹமட் பாகர் கலிபாப் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் ஈரானியத் தூதுக்குழுவுக்குத் தலைமை...

Read moreDetails
சுற்றுப்பயணப் படங்களை உடனுக்குடன் பதிவிட வேண்டாம் – திருட்டுகளைத் தவிர்க்கப் பொலிஸார் அறிவுரை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறைக் காலத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் விசேட கோரிக்கை விடுத்துள்ளனர்....

Read moreDetails
பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் 1955-க்கு அழையுங்கள்: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வேண்டுகோள்!

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகக் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மற்றும் சட்டவிரோதப் பேருந்து சேவைகள் குறித்து முறைப்பாடு செய்யுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பயணிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. பண்டிகைக்...

Read moreDetails
கல்கிசைப் பகுதியில் ஏழு பெண்கள் உட்பட 8 பேர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொக்கெய்ன் போதைப்பொருளை உடலில் மறைத்து கடத்தி வந்த உகண்டா நாட்டுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உகண்டாவின் கம்பாலா நகரிலிருந்து கட்டார் வழியாக...

Read moreDetails
Page 433 of 7322 1 432 433 434 7,322

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist