Latest Post

உலக கிண்ணத்தில் சாதனை வெற்றியை பதிவு செய்தது நியூசிலாந்து அணி!

இன்றைய தினம் நிறைவடைந்த நியுசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு இராஜ்சியத்திற்கிடையிலான போட்டியில் விக்கட் இழப்பின்றி நியுசிலாந்து வரலாற்று வெற்றியை பதிவு செய்து அசத்தியது. ஐசிசி இருபதுக்கு இருபது...

Read moreDetails
ஹொரைசன் யூரோப் திட்டத்தில் இணைவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் – இந்தியா பேச்சுவார்த்தை!

ஐரோப்பிய ஆணையமும் இந்திய அரசாங்கமும் ஹொரைசன் யூரோப் திட்டத்தில் இந்தியா இணைவதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. இது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான ஆராய்ச்சி...

Read moreDetails
கல்முனையில் அடிப்படை உயிர்காக்கும் திறன் பயிற்சியின் நான்காம் கட்டம்

அவசர சூழ்நிலைகளில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை க்கு வருகை தரும் நோயாளர்களின் உயிர் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் நோக்குடன், அடிப்படை உயிர் காக்கும் திறன் (Basic...

Read moreDetails
கனடாவில் 3D அச்சு முறை வீடுகள் மீது மக்கள் ஆர்வம் காட்டுவது ஏன்?

ரோபோ கைகள் கான்கிரீட் சுவர்களை மிக வேகமாக அச்சிடுகின்றன, ஆனால் கட்டுமானத் துறை இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்வதில் மந்தமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். லிண்டா ரெய்ஸ்மேன் (Linda...

Read moreDetails
நோய்வாய்ப்பட்ட பூனைக்கு அறுவை சிகிச்சை செய்ய மறுப்பு

சுவிட்சர்லாந்தில் நோய்வாய்ப்பட்ட தனது பூனைக்கு அறுவை சிகிச்சை செய்ய மறுத்த பெண்ணொருவர் மீது, விலங்கு வதை சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில்...

Read moreDetails
அமெரிக்கா எப்போது நிலுவைத் தொகையை வழங்கும் –  விளக்கம் கோரியுள்ள ஐ. நா சபை

தாமதமாகி வரும் நிலுவைத் தொகைக்கு, அமெரிக்கா எப்போதுஇ எவ்வளவு தொகையை வழங்கும் என்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் விளக்கம் கோரியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை தற்போது...

Read moreDetails
அண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸாருக்கு உதவத் தயார்!

ஜெப்ரி எப்ஸ்டீன் பாலியல் ஊழல் வழக்கில் தனது சகோதரர் அண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் மீதான புதிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் பட்சத்தில், பொலிஸாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத்...

Read moreDetails
தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 

புத்தசாசனத்தையும், நாட்டின் கலாசாரத்தையும் அழித்து புலம்பெயர் அமைப்புகளின் விருப்பத்துக்கு அமைய செயற்பட்டால் தேர்தலில் வெற்றிப்பெற முடியும் என்று அரசாங்கம் நினைப்பது முற்றிலும் தவறாகும்.மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் நாங்கள்...

Read moreDetails
1750 நாட் சம்பளத்தை பெற்றுக்கொண்ட பெருந்தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!

இலங்கை வரலாற்றில் மலையக பெருந்தோட்ட மக்களை பொறுத்தவரையில் நாட்டின் 09வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுர குமார திஸாநாயக்க அவர்களின் ஊடாக மாத்திரம் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய...

Read moreDetails
மருதமுனை , பெரிய நீலாவணை பகுதிகளில்  டெங்கு அபாயம்

கல்முனை பிராந்தியத்தில்   நிலவும்  காலநிலை மாற்றத்தை தொடர்ந்து  கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதமுனை  நீலாவணை பகுதிகளில்  அதிகரித்து காணப்படுகின்ற டெங்கு நோய்...

Read moreDetails
Page 698 of 7369 1 697 698 699 7,369

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist