Latest Post

இந்தியாவில் இதுவரை சுமார் 3 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

இந்தியாவில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 30 இலட்சத்து 39 ஆயிரத்து 394 பேருக்கு...

Read more
ஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கை முழுமையற்றது – கொழும்பு பேராயர்

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையற்றது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு தெரிவித்த...

Read more
784,000 இலங்கையர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன..!

இலங்கையில் இதுவரை 7 இலட்சத்து 84 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். இதேவேளை நேற்று திங்கட்கிழமை மட்டும் 11 ஆயிரத்து 489 பேர் தடுப்பூசியை...

Read more
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இரு வாரங்களில்…!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறை மேற்பார்வைக் குழுவின் அறிக்கை தொடர்பாகவும் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட குழுக்களின் அறிக்கை இரு வாரங்களில் சமர்ப்பிக்கப்படும்...

Read more
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் பயன்பாடு இலங்கையில் தொடரும் – அரசாங்கம்

இலங்கையில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் பயன்பாடு தொடரும் என அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்...

Read more
கடத்தல்கள்- படுகொலைகள் குறித்து ஆதாரம் உண்டு: பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் யாழில் போராட்டம்!

கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் ஆகியவற்றில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் என்னிடம் பல ஆதாரங்கள் உள்ளன. அந்த ஆதாரங்களை ஜெனிவாவிலும் சமர்ப்பிக்க உள்ளேன் என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஆதரவாக...

Read more
நியூயோர்க் மாகாண ஆளுநர் உடனடியாக பதவி விலகத் தேவையில்லை: ஜோ பைடன்

தொடர் பாலியல் குற்றச்சாட்டுகளுக்குள்ளாகியுள்ள அமெரிக்காவின் நியூயோர்க் மாகாண ஆளுநர் ஆண்ட்ரூ குவோமோ உடனடியாக பதவி விலகத் தேவையில்லை என்று ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜனாதிபதி...

Read more
கருத்து வேறுபாடுகளைப் பேச்சுவார்த்தையின் மூலமாகத் தீர்ப்பதற்கு அமெரிக்கா முன்வர வேண்டும்: சீனா

கருத்து வேறுபாடுகளைப் பேச்சுவார்த்தையின் மூலமாகத் தீர்ப்பதற்கு அமெரிக்கா முன்வர வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. 'க்வாட்' கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட மாநாட்டின் போது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைத்...

Read more
இலங்கையிலும் தடுப்பூசி பாவனை நிறுத்தப்படுமா? சுகாதார அமைச்சு தகவல்

கொரோனா தடுப்பூசியின் பக்க விளைவுகள் தொடர்பாக ஆராய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தொற்றுநோயியல் பிரிவின் குழு ஒன்று ஆய்வு மேற்கொண்டு வருவதாக...

Read more
தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பொலிஸ் ஆணையாளர் முக்கிய கருத்து!

சென்னையில் சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடைபெறுவதற்கு, அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணையாளர்  மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (திங்கட்கிழமை) மாலை, சில வாக்குச்சாவடி...

Read more
Page 4565 of 4604 1 4,564 4,565 4,566 4,604

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist