வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
2025-05-24
இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கையர்களை, நாட்டுக்கு திருப்பியழைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். ஜனாதிபதியின் ஊடகப்பிரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, புகலிடம்கோரி ...
Read moreDetailsஉக்ரைனில் நடந்த போரில் இருந்து வெளியேறும் அகதிகளுக்கு வேல்ஸில் 3,300க்கும் மேற்பட்ட விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் 2,021 பேர் தனிநபர்களாலும் மற்றவை வேல்ஸ் அரசாங்கத்தாலும் ...
Read moreDetailsஉக்ரைனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு ரஷ்யாவிற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த தீர்ப்பை உக்ரைன் வரவேற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது ...
Read moreDetailsஉக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால், உக்ரேனிய அகதிகளை ஏற்றுக்கொள்ள எல்லையில் இருக்கும் மிகப்பெரிய ஐரோப்பிய ஒனறிய நாடான போலந்து, தயாராகி வருகிறது ஆனால், மோசமான சூழ்நிலையைத் ...
Read moreDetailsஇந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளை நாட்டிற்கு அழைத்து வருதல் மற்றும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைள் தொடர்பில், சென்னையில் ...
Read moreDetails2021ஆம் ஆண்டுக்கான அகதிகளை வரவேற்கும் இலக்கை கனடா எட்டவில்லை என குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடாவின் புள்ளவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2021ஆம் ஆண்டு இறுதிக்குள் 81,000 அகதிகளை ...
Read moreDetailsகுடியேறிகள் விவகாரத்தில் பெரும் பதற்றம் நிலவிவரும் நிலையில், பெலாரஸ் மீது தடைகள் விதிக்கப்பட்டால், ஐரோப்பிய ஒன்றியத்துக்குச் செல்லும் எரிவாயு குழாய்களை தடுப்போம் என அந்நாட்டின் ஜனாதிபதி லுகஷென்கொ ...
Read moreDetailsஎத்தியோப்பியாவின் போரினால் பாதிக்கப்பட்ட டைக்ரே பிராந்தியத்தில் இரண்டு முகாம்கள் அழிக்கப்பட்ட பின்னர் 20,000 அகதிகளை காணவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் அண்டை ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.