• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆபிாிக்கா

எத்தியோப்பியா: டைக்ரேயில் 20,000 அகதிகளை காணவில்லை என ஐ.நா. தகவல்!

webdev by webdev
2021/02/02
in ஆபிாிக்கா, உலகம்
68 0
A A
0

An Eritrean refugee drives her donkey at the Mai-Aini refugee camp near the Eritrean boarder in the Tigrai region in Ethiopia February 10 2016. Picture taken February 10, 2016. To match Insight ERITREA-POLITICS/ REUTERS/Tiksa Negeri

29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

எத்தியோப்பியாவின் போரினால் பாதிக்கப்பட்ட டைக்ரே பிராந்தியத்தில் இரண்டு முகாம்கள் அழிக்கப்பட்ட பின்னர் 20,000 அகதிகளை காணவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

அவர்களில் பெரும்பாலோர் அண்டை நாடான எரித்திரியாவைச் சேர்ந்தவர்கள் எனவும் நவம்பர் மாதம் டைக்ரேயில் வெடித்த சண்டையில் அழிக்கப்பட்ட ஹிட்சாட்ஸ் மற்றும் ஷிமெல்பா முகாம்களில் இருந்து அகதிகள் தப்பி ஓடிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் பிலிப்போ கிராண்டி கருத்துப்படி, ‘ஐ.நா. அணுகக்கூடிய மை-ஐனியில் உள்ள மற்றொரு முகாமுக்கு சுமார் 3,000 பேர் வந்தனர்.

பல அகதிகள் கடத்தப்பட்டு, எரித்திரியா படைகளால் எரித்திரியாவுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்’ என் கூறினார்.

கிழக்கு ஆபிரிக்கா நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில் ‘டைக்ரேயன்ஸ்’ எனப்படும் சமூகத்தை சேர்ந்தபெரும்பாலானோர் வசித்து வரும் டைக்ரே மாகாணத்தை, டைக்ரே மக்கள் விடுதலை முன்னனி கட்சியினர் ஆட்சி செய்து வருகின்றனர். இந்த பிரிவினர் 2018ஆம் ஆண்டுவரை எத்தியோப்பிய அரசாங்கத்தில் முக்கிய அங்கம் வகித்து வந்தனர்.

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற அபே அகமது பிரதமராக பதவியேற்றது முதல் மத்திய அரசாங்கத்துக்கும் டைக்ரே மாகாணத்தில் உள்ளவர்களுக்கும் இடையே மோதல்கள் நிலவி வந்தது.

டைக்ரே மாகாணத்தை எத்தியோப்பாவில் இருந்து பிரித்து தனி நாடாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு டைக்ரே கிளர்ச்சியாளர்கள் குழுவும், டைக்ரே மக்கள் விடுதலை முன்னனி கட்சியும் செயற்பட்டு வருகின்றன.

இந்த மோதலின் உச்சமாக கடந்த நவம்பர் மாதம், டைக்ரே மாகாணத்தில் இருந்த டைக்ரேயன்ஸ் சமூகத்தின் இராணுவ பிரிவினர் எத்தியோப்பியாவின் மத்திய அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கினர்.

இதனால் டைக்ரே மாகாணம் எத்தியோப்பிய மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து பிரிந்தது. இதனையடுத்து இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. தற்போது பிராந்தியம் முழுமையாக அரசாங்க துருப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.

கூட்டாட்சி துருப்புக்கள் நவம்பர் 28ஆம் திகதி, டைக்ரேயின் தலைநகர் மெக்கெல்லைக் கைப்பற்றியது, இப்போது இப்பகுதியில் உள்ள முக்கிய நகரங்களைக் கட்டுப்படுத்துகிறது. அரசாங்கம் வெற்றியை அறிவித்த போதிலும், டைக்ரே மக்கள் விடுதலை முன்னணியின் (டிபிஎல்எஃப்) தலைவர்கள் மோதலை தொடருவதாக கூறியுள்ளனர்.

இப்போது வடக்கு பிராந்தியமான டைக்ரேயில், உணவு, நீர் மற்றும் மருந்து பற்றாக்குறை நிலவுகின்றது.

Tags: அகதிஎத்தியோப்பியாஎரித்திரியாடைக்ரே பிராந்தியம்முகாம்கள்
Share12Tweet7Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

அமெரிக்காவில் லொறி ஒன்றிலிருந்து 46 சடலங்கள் கண்டெடுப்பு!
அமொிக்கா

அமெரிக்காவில் லொறி ஒன்றிலிருந்து 46 சடலங்கள் கண்டெடுப்பு!

2022-06-28
உக்ரைனில் உள்ள இரு மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீகரித்தார் புடின்: அமெரிக்கா பொருளாதார தடை!
உலகம்

அணு ஆயுத திறன் கொண்ட ஏவுகணைகளை பெலாரஸுக்கு வழங்கவுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு!

2022-06-28
நீண்ட போருக்கு ரஷ்ய ஜனாதிபதி தயாராகி வருகின்றார் என அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை
உலகம்

பெலரஸூக்கு குறுகிய தூர ஏவுகணை அமைப்புக்களை அனுப்பவுள்ளதாக ரஷ்யா ஜனாதிபதி அறிவிப்பு

2022-06-26
கருக்கலைப்பு உரிமை: 50 ஆண்டுகால உத்தரவை மாற்றி அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவு
உலகம்

கருக்கலைப்பு உரிமை: 50 ஆண்டுகால உத்தரவை மாற்றி அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவு

2022-06-25
ஹீத்ரோ விமான நிலையத்தில் உள்ள நூற்றுக்கணக்கான பிரிட்டிஷ் எயார்வேஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!
இங்கிலாந்து

ஹீத்ரோ விமான நிலையத்தில் உள்ள நூற்றுக்கணக்கான பிரிட்டிஷ் எயார்வேஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!

2022-06-24
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாய கொவிட் தடுப்பூசி உத்தரவை மீளப்பெற்றது ஆஸ்திரியா!
ஐரோப்பா

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாய கொவிட் தடுப்பூசி உத்தரவை மீளப்பெற்றது ஆஸ்திரியா!

2022-06-24
Next Post

மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விண்வெளி சுற்றுலாப் பயணம்: ஸ்பேஸ் எக்ஸ் அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

இன்று முதல் மின்வெட்டு அமுலாகும் நேரத்தில் மாற்றம்!

2022-06-20
நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

இன்று முதல் மீண்டும் இரவு நேரங்களில் மின்வெட்டு அமுல்!

2022-06-02
ஆயிஷாவைக் கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் – சிறுமியின் பிரேத பரிசோதனையும் வெளியானது!

ஆயிஷாவைக் கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் – சிறுமியின் பிரேத பரிசோதனையும் வெளியானது!

2022-06-14
ஆயிஷா மரணம் தொடர்பாக கீரை தோட்ட தொழிலாளி கைது!

ஆயிஷா மரணம் தொடர்பாக கீரை தோட்ட தொழிலாளி கைது!

2022-05-30
கணேசபுரம் காட்டுப் பகுதியில் இருந்து 16 வயது சிறுமியின் சடலம் கண்டெடுப்பு!

கணேசபுரம் காட்டுப் பகுதியில் இருந்து 16 வயது சிறுமியின் சடலம் கண்டெடுப்பு!

2022-05-31
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் – 2,000 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

8 இடைநிலை சுகாதார தொழிசங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்

2022-06-28
கண்ணிவெடி அகற்றும் பணி – ஜப்பானின் உதவிக்கான ஒப்பந்தம் கைச்சார்த்து!

கண்ணிவெடி அகற்றும் பணி – ஜப்பானின் உதவிக்கான ஒப்பந்தம் கைச்சார்த்து!

2022-06-28
எரிப்பொருட்களின் விலையும் அதிகரிக்கும் சாத்தியம்!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன!

2022-06-28
வின்சன் புளோறன்ஸ் ஜோசப்பின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்!

வின்சன் புளோறன்ஸ் ஜோசப்பின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்!

2022-06-28
யாழ். விமான நிலையத்தில் இருந்து ஜூலை 1ஆம் திகதி முதல் சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிக்க திட்டம்!

யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

2022-06-28

Recent News

காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் – 2,000 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

8 இடைநிலை சுகாதார தொழிசங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்

2022-06-28
கண்ணிவெடி அகற்றும் பணி – ஜப்பானின் உதவிக்கான ஒப்பந்தம் கைச்சார்த்து!

கண்ணிவெடி அகற்றும் பணி – ஜப்பானின் உதவிக்கான ஒப்பந்தம் கைச்சார்த்து!

2022-06-28
எரிப்பொருட்களின் விலையும் அதிகரிக்கும் சாத்தியம்!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன!

2022-06-28
வின்சன் புளோறன்ஸ் ஜோசப்பின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்!

வின்சன் புளோறன்ஸ் ஜோசப்பின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்!

2022-06-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.