Tag: அரசாங்கம்

2020ஆம் ஆண்டை விட ஆங்கிலக் கால்வாயைக் கடப்போரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு மூன்று மடங்காக அதிகரிப்பு!

கடந்த 2020ஆம் ஆண்டை விட ஆங்கிலக் கால்வாயைக் கடப்போரின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் 28,431 புலம்பெயர்ந்தோர் பயணம் ...

Read moreDetails

தற்காலிகமாக மூடப்படுகின்றது சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாகவே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இதற்கமைய, ...

Read moreDetails

மாகாண சபை தேர்தல் ஒத்திவைக்கப்படாது என்கிறது அரசாங்கம்!

மாகாண சபை தேர்தலினை ஒத்திவைக்கும் தீர்மானம் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கெலிஓயா பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் ...

Read moreDetails

அரசாங்கம் இனவாத போக்குடன் செயற்பட்டு வருகின்றது – கோவிந்தன் கருணாகரம்

தற்போதைய அரசாங்கம் இனவாத போக்குடன் செயற்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். ஆதவன் செய்திப்பிரிவிற்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே ...

Read moreDetails

இரண்டு வாரங்களுக்கு முடக்கப்படுகின்றது நாடு? – ஆராய்கின்றது அரசாங்கம் – இரகசியத்தகவலை வெளியிட்ட இராணுவத்தளபதி?

இம்மாத நடுப்பகுதியில் இரண்டுவாரகால முடக்கமொன்றை அமுல்படுத்த அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பண்டிகைக் காலங்களில் மக்கள் பொறுப்பற்ற வகையில் நடந்துகொள்ளலாம் என்பதால் இதுகுறித்து அரசாங்கம் தற்போது ...

Read moreDetails

கிடுக்குப் பிடியில் சீனா! பின்வாங்குகிறதா இலங்கை அரசாங்கம்?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பீடம் ஏறும் போது பல்வேறு விதமான புதுமைகளை படைக்கப்போவதாக கூறியிருந்தது. அந்தக் கூற்றுக்களை நம்பியே, 69இலட்சம் வாக்காளர்கள் தமது ...

Read moreDetails

வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கிறது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானம் மேற்கொண்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற அகில ...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளப் போவதில்லை – அஜித் நிவாட் கப்ரால்

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவோ அல்லது ஹர்ஷ ...

Read moreDetails

தேவையான அதிகாரத்தைப் பெற்றும் அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை – கரு ஜயசூரிய

அரசாங்கம் தேவையான அதிகாரத்தைப் பெற்றும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை என நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இந்த ...

Read moreDetails

பிரேஸிலில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் அளவு செலுத்தி கொள்ள அனுமதி!

தென் அமெரிக்க நாடான பிரேஸிலில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இனி பூஸ்டர் அளவு செலுத்தி கொள்ளலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மார்செலோ ...

Read moreDetails
Page 9 of 15 1 8 9 10 15
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist