Tag: அலி சப்ரி

மருந்து கொள்வனவு – 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கி அனுமதி

அவசரகால மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாக வழங்குவதற்கு உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். உலக ...

Read more

நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள தயார் – அலி சப்ரி

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்வதற்கு தயார் என ஆளும் தரப்பு அறிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள ஆளும் தரப்பின் தற்காலிக அமைச்சரவையில் ...

Read more

நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்ற நிதி அமைச்சராக இருந்து தேவையானதைச் செய்வேன் – அலி சப்ரி

எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும், நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்ற, நிதி அமைச்சராக இருந்து, தேவையானதைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன் என அலி சப்ரி தெரிவித்தார். சர்வதேச நாணய ...

Read more

அலி சப்ரியின் இராஜினாமா கடிதத்தினை ஏற்க மறுத்தார் ஜனாதிபதி? புதிய அமைச்சரவையில் அவரே நிதியமைச்சர்?

அலி சப்ரியின் இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதுவரையில் ஏற்றுக்கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. நான்கு பேர் கொண்ட புதிய அமைச்சரவை கடந்த சில தினங்களுக்கு ...

Read more

புதிய அமைச்சர்கள் நியமனம் – நிதியமைச்சராக அலி சப்ரி..!

அமைச்சர்கள் அனைவரும் தமது இராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் கையளித்துள்ள நிலையில், இன்று (திங்கட்கிழமை) புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பசில் ராஜபக்ஷவுக்கு பதிலாக புதிய நிதி அமைச்சராக ...

Read more

பாதுகாப்புச் சட்டங்கள்: சிங்கப்பூர் நிபுணத்துவத்தை நாடியது இலங்கை !

தேசிய பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை தயாரிப்பதில் சிங்கப்பூரின் நிபுணத்துவத்தை இலங்கை அரசாங்கம் நாடியுள்ளது. தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான உள்ளூர் மற்றும் சர்வதேச அழுத்தத்திற்கு மத்தியில் ...

Read more

இலங்கையில் வீட்டுக்காவல் முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கு நீதியமைச்சு இணக்கம்!

இலங்கையில் வீட்டுக்காவல் முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கான யோசனையை நீதியமைச்சர் அலி சப்ரி ஏற்றுக்கொண்டுள்ளார். சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல் மற்றும் சிறிய குற்றங்களுக்கான சிறைத்தண்டனை என்பவற்றுக்கான தீர்வாக இந்த முறை ...

Read more

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 27 பேர் விரைவில் விடுதலை – நீதி அமைச்சர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 27 பேர் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் தமிழ் பத்திரிகைகளின் ...

Read more

வேலைநிறுத்தங்களைத் தடைசெய்யும் நீதி அமைச்சரின் கருத்துக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு!

நாட்டின் பொருளாதார மையப் புள்ளிகளில் உள்ள தொழிலாளர்களுக்கான தொழிற்சங்க நடவடிக்கையை கட்டுப்படுத்துவது குறித்து நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்த கருத்துக்கு பல தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. ...

Read more

நீதி அமைச்சர் பதவியிலிருந்து அலி சப்ரி நீக்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்

நீதி அமைச்சர் பதவியிலிருந்து அலி சப்ரி உடனடியாக நீக்கப்பட வேண்டும் என ஒரே நாடு – ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார ...

Read more
Page 4 of 6 1 3 4 5 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist