Tag: அஸ்ட்ராசெனெகா

நாட்டிற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை நிறைவு!

நாட்டிற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை நாளையுடன்(ஞாயிற்றுக்கிழமை) நிறைவடையவுள்ளது. அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன இந்த ...

Read moreDetails

இன்று தடுப்பூசி ஏற்றப்படும் இடங்கள் தொடர்பான முழு விபரம்..!

நாடளாவிய ரீதியில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் இன்றும் கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னர், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் பகுதிகளில் தடுப்பூசி ...

Read moreDetails

பம்பலப்பிட்டி பொலிஸ் தலைமையகத்திலும் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும்

பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்திலும் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார். ...

Read moreDetails

3 நாட்களில் 3 இலட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டது

நாட்டில் கடந்த 3 தினங்களில் மாத்திரம் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 3 இலட்சத்து 70 ஆயிரத்து 761 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக நேற்றைய தினம் மாத்திரம் ...

Read moreDetails

இலங்கைக்கு 1.45 மில்லியன் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை வழங்க ஜப்பான் முடிவு

இலங்கையில் கொரோனா பரவுவதைத் தடுக்க உதவும் வகையில் உலக சுகாதார அமைப்பின் கொவேக்ஸ் திட்டத்தின் மூலம் இலங்கைக்கு 1.45 மில்லியன் டோஸ் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை வழங்க ஜப்பான் ...

Read moreDetails

அஸ்ட்ராசெனெகா பெற்றவர்களுக்கு 2ஆம் டோஸாக பைஸர் தடுப்பூசியை செலுத்தும் திட்டம் நிறுத்தம்

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதலாம் டோஸைப் பெற்றவர்களுக்கு 2ஆம் டோஸாக பைஸர் தடுப்பூசியை செலுத்தும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஜூலை 3ஆம் ...

Read moreDetails

தடுப்பூசியை பெற்ற பிறகு கொவிட் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளது: ஆய்வில் தகவல்

அஸ்ட்ராசெனெகா அல்லது ஃபைசர் தடுப்பூசிகளின் முதல் அளவைப் பெற்ற பிறகு கொவிட் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துவிட்டன என்று பிரித்தானிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் 75 ...

Read moreDetails

கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் குறித்து விசேட கலந்துரையாடல் !

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட அஸ்ட்ராசெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் குறித்து இன்று (12) விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளை ...

Read moreDetails

கோவாக்ஸ் திட்டத்தின்கீழ் 57,000 தடுப்பூசிகளைப் பெற்றுள்ள லிபியா!

உலகின் பின்தங்கிய நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் சென்றடைவதை உறுதிசெய்யும் ஐ.நா.வின் கோவாக்ஸ் திட்டத்தின்கீழ், லிபியா 57,000 தடுப்பூசிகளைப் பெற்றுள்ளது. இதுகுறித்து ஐ.நா.வின் யுனிசெஃப் அமைப்பு வெளியிட்டுள்ள ...

Read moreDetails

16 வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸை வழங்க அரசாங்கம் தீர்மானம்

இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து மேலும் ஒரு தொகுதி அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிக்காக இலங்கை தொடர்ந்து காத்திருப்பதால், இரண்டாவது டோஸை மக்களுக்கு வழங்கும் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist