முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
இத்தாலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 43இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக வைரஸ் தொற்றினால் 43இலட்சத்து இரண்டாயிரத்து 393பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ...
Read moreDetailsபோப் ஆண்டவர் பிரான்சிஸ், இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக பெருங்குடல் சுருக்கம் காரணமாக அவதிப்பட்டுவரும் 84 வயதான ...
Read moreDetailsஎதிர்வரும் 28 ஆம் திகதி முதல் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை என இத்தாலிய அரசாங்கம் மக்களுக்கு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைவடைந்து வரும் நிலையில் ...
Read moreDetailsஐரோப்பாவில் இத்தாலியில் 1,197 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தரவுகள் காட்டுகின்றன. இதனை அடுத்து அங்கு தொற்று உறுதியானோரின் மொத்த ...
Read moreDetailsடெல்டா மாறுபாட்டின் பரவல் குறித்த கவலைகள் மத்தியில் திங்கட்கிழமை முதல் பிரித்தானியாவில் இருந்து வரும் பயணிகளுக்காக ஐந்து நாட்கள் கொவிட் தனிமைப்படுத்தலை இத்தாலி அறிமுகப்படுத்த உள்ளது. அத்துடன், ...
Read moreDetails2020ஆம் ஆண்டு யு.இ.எஃப்.ஏ யூரோ கிண்ண கால்பந்து தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் நேற்று குழுநிலைப் போட்டிகளின் மூன்றாம் கட்ட போட்டிகள் நடைபெற்றன. ...
Read moreDetailsபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜி-7 நாடுகளின் உச்சி மாநாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள ஜி-7 ...
Read moreDetailsஇலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரவேசிப்பவர்களுக்கான தற்காலிக தடையை இத்தாலி மேலும் நீடித்துள்ளது. இத்தாலி பிரஜைகள் உள்வாங்கப்படாத இந்த தடை கடந்த ஏப்ரல் ...
Read moreDetailsஇத்தாலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஒரு இலட்சத்து 25ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இத்தாலியில் இதுவரை ஒரு இலட்சத்து ...
Read moreDetailsஇத்தாலியின் இரகசிய சேவைகளுக்கு தலைமை தாங்கிய முதல் பெண்மணியாக, முன்னாள் தூதர் ஒருவர் பெயரிடப்பட்டார். தகவல் பாதுகாப்புத் துறையின் (டிஐஎஸ்) தலைவராக எலிசபெட்டா பெல்லோனியை தேர்வு செய்வதாக ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.