எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
துருக்கி மற்றும் சிரியாவை தாக்கிய பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆயிரத்தை எட்டுமென சர்வதேச ஊடகங்கள் தலைப்பிட்டுள்ளன. 100 ஆண்டுகளுக்கும் மேலாக நேற்று (திங்கட்கிழமை) உள்ளூர் நேரப்படி ...
Read moreDetailsஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகொப்டர் தயாரிப்பு ஆலை இந்தியாவில் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையை பிரதமர் மோடி நாட்டிற்கு நேற்று (திங்கட்கிழமை) அர்ப்பணித்தார். இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்திற்கு ...
Read moreDetailsஇந்தியா தமிழ் தேசிய கட்சிகளை பிரித்து செயற்படவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கட்சிகள் ஒற்றுமையுடன் இருப்பதையே இந்தியா ...
Read moreDetailsஷாருக்கானின் நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் 'பதான்' திரைப்படத்தின் வசூல் விபரம், கேட்போரை மெய்சிலீர்க்க வைத்துள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் கடந்த ஜனவரி 25ஆம் திகதி வெளியான ...
Read moreDetailsராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம், ஜம்மு காஷ்மீரில் நேற்றுடன் நிறைவடைந்தது. கன்னியாகுமரி முதல் ஜம்மு - காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை எனும் பெயரில் யாத்திரையை கடந்தாண்டு ...
Read moreDetailsஉலகின் முதல் மூக்கு வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்தை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த மருந்துக்கு 'இன்கோவேக்' என பெயரிடப்பட்டுள்ளது. ...
Read moreDetailsசுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை இந்தியா 2047 ஆண்டிலும், இலங்கை 2048 ஆண்டிலும் கொண்டாடவுள்ள நிலையில் இலங்கை, இந்திய நாடுகள் ஒத்துழைப்புடன் இன்றிணைந்து செயற்பட வேண்டியது மிக முக்கியம் ...
Read moreDetailsஇந்தியாவின் விமான சரக்குப் போக்குவரத்துத் துறையில் முன்னணி இணையவழி வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அமேஸான் களமிறங்கியுள்ளது. 'அமேஸான் எயார்' என்ற பெயரில் இந்தச் சேவையை நிறுவனம் நேற்று ...
Read moreDetailsஇலங்கையின் கடல் வளத்திற்கும், இலங்கை கடற்றொழிலாளர்களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள, இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் செயற்பாடுகளை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் ...
Read moreDetailsஇலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்க இந்தியா தயார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக நேற்று இலங்கை ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.