கொழும்பில் 16 மணிநேர நீர்வெட்டு அமுல் !
2022-06-18
ஆக்கஸ் முத்தரப்பு பாதுகாப்புக் கூட்டணியால், தென்கிழக்கு ஆசியாவில் வல்லரசுகளின் போட்டியை அதிகரிக்கக்கூடும் என இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகள் கவலை கொண்டுள்ளன. மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதீன் ...
Read moreஇந்தோனேசியாவில் முடக்க நிலை அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்புகள் மற்றும் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் அங்கு ஒக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக ...
Read moreஆசிய நாடான இந்தோனேசியாவிற்கு 40 லட்சம் மொடர்னா கொவிட் தடுப்பூசியை வழங்கவுள்ளதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது. மொடர்னா கொவிட் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த இந்தோனேசிய உணவு மற்றும் ...
Read moreஇந்தோனேசியா தனது பிரதான தீவான ஜாவாவையும், பாலியின் சுற்றுலாத் தலத்தையும் முடக்குவதாக அறிவித்துள்ளது. நாடு தொற்றுப்பரவல் மற்றும் கொவிட் தொற்றுகளில் ஆபத்தான அதிகரிப்பை கண்டுவரும் நிலையில், ஜனாதிபதி ...
Read moreஇந்தோனேசியாவின் பாலி கடற்பகுதியில் கடந்த புதன்கிழமை காணாமல்போயிருந்த இந்தோனேசியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அது வெடித்துச் சிதறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த நீர்மூழ்கிக் கப்பல் மூன்று ...
Read moreமியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னரான வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் (ஆசியான்) தலைவர்கள் இந்தோனேசிய தலைநகரில் இன்று (சனிக்கிழமை) ...
Read moreஇந்தோனேசியாவில் காணாமல் போயுள்ள கடற்படை நீர்மூழ்கிக் கப்பலை கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணியில் 6 போர்க்கப்பல்களை இந்தோனேசியா ஈடுபடுத்தி உள்ளது. ஒரு ஹெலிகொப்டரும், 400 வீரர்களும் ...
Read moreஇந்தோனேசிய கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் 53 பேருடன் காணாமல் போயுள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நீர்மூழ்கி கப்பல் நேற்று (புதன்கிழமை) பாலி தீவுக்கு வடக்கே பயிற்சியை மேற்கொண்டிருந்த ...
Read moreஇந்தோனேசியாவின் பிரதான தீவான ஜாவாவில் இடம்பெற்ற நில அதிர்வில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் பல கட்டங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவித்துள்ளன. உள்ளூர் நேரப்படி ...
Read moreஇந்தோனேசியாவின் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 101ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த அனர்த்தங்களில் சிக்கி பலர் காணாமல்போயுள்ள நிலையில், உயிரிழப்புக்களின் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.