எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் மீண்டும்!
2026-05-02
இரண்டு மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம்
2026-05-02
இந்தோனேசியாவில் ஐந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் ஒரே நேரத்தில் கைது செய்யப்படுவது வரலாற்றில் இதுபோன்ற ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட முதல் முறை என்று பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ...
Read moreDetailsகெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்தா உள்ளிட்ட இலங்கையின் முக்கிய குற்றக் கும்பலைச் சேர்ந்த 06 பேர் இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ...
Read moreDetailsஅமெரிக்கா இந்தோனேசியாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவின் கடுமையான வரிகளைத் தவிர்ப்பதற்கான தென்கிழக்கு ஆசிய நாட்டின் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ...
Read moreDetailsஇந்தோனேசியாவில் திங்கட்கிழமை (14) 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து கிழக்கே சுமார் 3,000 ...
Read moreDetailsஇந்தோனேசியாவின் பாலி தீவு அருகே 65 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இரவு முழுவதும் கொந்தளிப்பான கடலில் காணாமல் போன 43 பேரை மீட்புக் ...
Read moreDetailsஇந்தோனேசியாவின் மிகவும் செயல்திறன் மிக்க எரிமலைகளில் ஒன்று செவ்வாய்க்கிழமை (17) வெடித்ததுடன் வானத்தில் 11 கிலோ மீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு ஒரு பெரிய சாம்பல் மேகத்தை உமிழ்ந்தது. ...
Read moreDetailsநேற்று (05) மாலை கட்டுநாயக்காவிலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்ட UL 306 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், இந்தோனேசியாவின் மேடானில் உள்ள கோலா நாமு சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக ...
Read moreDetailsஇந்தோனேசியாவின் மேற்கு ஆச்சே (Aceh) மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், கடலில் சுனாமி அலைகள் எதுவும் எழவில்லை என்று ...
Read moreDetailsஇந்தோனேசியாவின் சுலவேசி தீவின் கடற்கரையில் புதன்கிழமை (26) அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் (USGS) தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக ...
Read moreDetailsஇந்தோனேசியாவில், தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் காணமற்போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள கோரோண்டாலோ பகுதியில், ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.