Tag: எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

திருடர்களுடன் சேர்ந்து நாட்டைக் கட்டி எழுப்ப முடியாது!

"அரசாங்கத்திலுள்ள திருடர்களுடன் சேர்ந்து நாட்டை கட்டி எழுப்ப முடியாது என்ற காரணத்தினாலேயே கடந்த காலத்தில் நாட்டை பொறுப்பேற்கவில்லை" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். புத்தளத்தில் ...

Read moreDetails

மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்!

பெருந்தோட்ட மக்களை வலுவூட்டும் நோக்கில் பெருந்தோட்ட அரசியல் கட்சித் தலைவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச புரிந்துணர்வு உடன்படிக்கையில் இன்று கைச்சாத்திட்டுள்ளார் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அதிகாரமளிக்கும் சாசனம் ...

Read moreDetails

தேர்தலை நடத்த வேண்டாமென கெஞ்சுவதாக கூறும் ஜனாதிபதியின் கருத்துக்கள் அபத்தமானவை: சஜித்!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளு உறுப்பினர்கள் தேர்தலை நடத்த வேண்டாம் என கெஞ்சுவதாக கூறும் ஜனாதிபதியின் கருத்துக்கள் அபத்தமானவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

ராஜபக்ஷவும் அவரது நிழல் அரசாங்கமும் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை சீரழித்து விட்டார்கள்: சஜித்!

ராஜபக்ஷ அரசாங்கமும், ராஜபக்ஷ நிழல் அரசாங்கமும் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை சீரழித்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ரக்வான கொடகவெல பிரதேசத்தில் நேற்று ...

Read moreDetails

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது: விஜயதாச ராஜபக்ஷ

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) ...

Read moreDetails

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பளாராக எஸ்.எம் மரிக்கார் நியமனம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பளாராக எஸ்.எம் மரிக்கார் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளர் பதவிக்கான நியமனக்கடித்தை எஸ்.எம் மரிக்காரிடம், எதிர்க்கட்சித் ...

Read moreDetails

ரணில் – சஜித் தரப்பிற்கு இடையில் இன்று சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினருக்கும் இடையில் சந்திப்பு நடைபெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிக்கு ...

Read moreDetails

அரசியல் சந்தர்ப்பவாதிகளுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்காதிருக்க தீர்மானம்?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம்(21) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே இந்த சந்திப்பு ...

Read moreDetails

மனித சமூகத்துக்கு இடையில் சுமுகமான தொடர்பை ஏற்படுத்த பொங்கல் துணையாக அமைகின்றது – எதிர்க்கட்சித் தலைவர்!

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இயற்கைக்கு மரியாதை செலுத்தும் பக்தி மற்றும் மகிழ்ச்சியாக அமையக்கூடிய தைத்திருநாளாக இத்தினம் அமைய எமது வாழ்த்துக்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அனுப்பிவைத்துள்ள ...

Read moreDetails

இலங்கை அமெரிக்காவிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்- சஜித்

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதில், இலங்கை அமெரிக்காவிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist