Tag: எரிபொருள்

நாடளாவிய ரீதியில் இன்று 7 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருள் விநியோகம்!

நாடளாவிய ரீதியில் இன்று (திங்கட்கிழமை) 7 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக பெற்றோலிய சேமிப்பு முனையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய அனைத்து சிபெட்கோ நிரப்பு நிலையங்களுக்கும் 4 ...

Read moreDetails

நாடளாவிய ரீதியாக இன்று முதல் எரிபொருள் விநியோகம் மீண்டும் ஆரம்பம்!

வாகனத்தின் பதிவு இலக்கத்தின் கடைசி இலக்கம் மற்றும் அதற்குரிய நாளுக்கமைய நாடு முழுவதும் இன்று(வியாழக்கிழமை) முதல் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் ...

Read moreDetails

வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்துக்கமைய எரிபொருள் விநியோகிக்கும் நாட்களில் திருத்தம்!

வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்துக்கமைய எரிபொருள் விநியோகிக்கும் நாட்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ...

Read moreDetails

பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்!

வீதி அனுமதிப்பத்திரம் உள்ள பேருந்துகளுக்கு அருகில் உள்ள டிப்போக்கள் மற்றும் அடையாளம் காணப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் அமைச்சில் இன்று ...

Read moreDetails

எரிபொருள் பிரச்சினை காரணமாக பல வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன!

எரிபொருள் பிரச்சினை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரதேச வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கே இந்த விடயத்தினைத் ...

Read moreDetails

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும்!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு மாத்திரமே எதிர்வரும் 21ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ...

Read moreDetails

21ம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் – அதுவரையில் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அறிவிப்பு!

எதிர்வரும் 21ம் திகதி முதல் 92 ரக பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசலை மக்களுக்கு தொடர்ச்சியாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கனிய வள கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது. ...

Read moreDetails

எரிபொருள் தாங்கிய 3 கப்பல்கள் இன்று நாட்டினை வந்தடைகின்றன!

எரிபொருள் தாங்கிய 3 கப்பல்கள் இன்று(வெள்ளிக்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அவற்றில் தலா 40 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசலுடனான இரண்டு கப்பல்களும், ...

Read moreDetails

யாழ்.மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டளவில் எரிபொருள்

யாழ்.மாவட்ட  வெதுப்பக உற்பத்தியாளர்களுக்கு  மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருளை பெற்றுக்கொள்ள விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர் சங்க தலைவர் மற்றும் பிரதிநிதிகள் ...

Read moreDetails

எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலர்களை செலுத்துவதற்காக 217 பில்லியன் ரூபாவை வழங்குமாறு திறைசேரியிடம் கோரிக்கை!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலர்களை செலுத்துவதற்காக திறைசேரியிடம் 217 பில்லியன் ரூபாவை கோரியுள்ளது. இந்த கோரிக்கை மத்திய வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், வழங்குவதா ...

Read moreDetails
Page 7 of 19 1 6 7 8 19
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist