ஹிஜாப் விவகாரம் : 3ஆவது நாளாக இன்றும் விசாரணை!
கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டமை குறித்த வழக்கு விசாரணை இன்று (புதன்கிழமை) மூன்றாவது நாளாகவும் நடைபெறவுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ...
Read moreகர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டமை குறித்த வழக்கு விசாரணை இன்று (புதன்கிழமை) மூன்றாவது நாளாகவும் நடைபெறவுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ...
Read moreகர்நாடகாவில் கொரோனா தொற்றின் புதிய வைரஸான AY 4.2 பரவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த வைரஸ் தொற்றினால் இதுவரை ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக ...
Read moreஇந்தியாவில் கொரோனா தொற்றின் தீவிரம் குறைவடைந்துள்ள நிலையில், இன்று (திங்கட்கிழமை) முதல் கர்நாடகாவில் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாடசாலைகளுக்கு வரும் குழந்தைகள் கட்டாயம் முகக்கவசம் அணிய ...
Read moreகர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவியேற்றுள்ளார். ஆளுநர் மாளிகையில் இடம்பெற்ற விழாவில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ...
Read moreகர்நாடகாவில் சட்டவிரோதமாக தங்கயிருந்த 38 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த மார்ச் மாதம் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அதனையடுத்து பெங்களுர் ...
Read moreகர்நாடகாவில் நடைமுறையிலுள்ள ஊரடங்கை எதிர்வரும் 14ஆம் திகதி வரை நீடித்துள்ளதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் விகிதம் 12 சதவீதமாக காணப்படுகின்றது. இது ...
Read moreஇந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.