அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
கர்நாடகாவில் அனுமன் கொடி அகற்றப்பட்டதால் ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் உள்ள கெரகோடு கிராமத்தில் அண்மையில் ...
Read moreகர்நாடகாவில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”எந்த ...
Read moreதமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு நிமிடத்திற்கு 5,000 கனஅடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட ...
Read moreபிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவதுடன், பல்வேறு ...
Read moreகர்நாடகாவில் மிகப்பெரும் வர்ததக மையமொன்று அமைக்கப்பட்டுள்ளது. ஈகொம் எக்பிரஸ் என்ற பெயரில் அமைந்துள்ள இந்த வர்ததக மையமானது, இலத்திரனியல் வர்த்தகத்தை மையப்படுத்தியதாக இயக்கப்படுகின்றது. கர்நாடகாவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ...
Read moreகர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டமை குறித்த வழக்கு விசாரணை இன்று (புதன்கிழமை) மூன்றாவது நாளாகவும் நடைபெறவுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ...
Read moreகர்நாடகாவில் கொரோனா தொற்றின் புதிய வைரஸான AY 4.2 பரவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த வைரஸ் தொற்றினால் இதுவரை ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக ...
Read moreஇந்தியாவில் கொரோனா தொற்றின் தீவிரம் குறைவடைந்துள்ள நிலையில், இன்று (திங்கட்கிழமை) முதல் கர்நாடகாவில் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாடசாலைகளுக்கு வரும் குழந்தைகள் கட்டாயம் முகக்கவசம் அணிய ...
Read moreகர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவியேற்றுள்ளார். ஆளுநர் மாளிகையில் இடம்பெற்ற விழாவில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ...
Read moreகர்நாடகாவில் சட்டவிரோதமாக தங்கயிருந்த 38 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த மார்ச் மாதம் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அதனையடுத்து பெங்களுர் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.