பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
சர்வக்கட்சி மாநாட்டில் ஜீவன் பங்கேற்பு!
2025-04-09
கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டத்தின் சிரா பகுதியில் அமைந்துள்ள நெஞ்சாலையில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரழந்துள்ளனர். அதேநேரம் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக இந்திய ...
Read moreDetailsஇந்தியாவின், கர்நாடகா மாண்டியா மாவட்டத்தில் புதன்கிழமை (11) இரவு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் உருவானது. இதனால் அப்பகுதியில் பொலிஸார் ...
Read moreDetailsகர்நாடகாவில் அனுமன் கொடி அகற்றப்பட்டதால் ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் உள்ள கெரகோடு கிராமத்தில் அண்மையில் ...
Read moreDetailsகர்நாடகாவில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”எந்த ...
Read moreDetailsதமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு நிமிடத்திற்கு 5,000 கனஅடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட ...
Read moreDetailsபிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவதுடன், பல்வேறு ...
Read moreDetailsகர்நாடகாவில் மிகப்பெரும் வர்ததக மையமொன்று அமைக்கப்பட்டுள்ளது. ஈகொம் எக்பிரஸ் என்ற பெயரில் அமைந்துள்ள இந்த வர்ததக மையமானது, இலத்திரனியல் வர்த்தகத்தை மையப்படுத்தியதாக இயக்கப்படுகின்றது. கர்நாடகாவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ...
Read moreDetailsகர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டமை குறித்த வழக்கு விசாரணை இன்று (புதன்கிழமை) மூன்றாவது நாளாகவும் நடைபெறவுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ...
Read moreDetailsகர்நாடகாவில் கொரோனா தொற்றின் புதிய வைரஸான AY 4.2 பரவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த வைரஸ் தொற்றினால் இதுவரை ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக ...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றின் தீவிரம் குறைவடைந்துள்ள நிலையில், இன்று (திங்கட்கிழமை) முதல் கர்நாடகாவில் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாடசாலைகளுக்கு வரும் குழந்தைகள் கட்டாயம் முகக்கவசம் அணிய ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.