முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் களுத்துறை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் களுத்துறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட நளிந்த ...
Read moreDetails"கள்வர்களையும் மோசடியாளர்களையும் கைது செய்யும் செயற்பாட்டை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும்" என்று ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsகளுத்துறை, அங்குருவத்தோட்ட பகுதியில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக எச்.பி.வி. தடுப்பூசி பெற்றுக் கொண்ட 12 வயதுடைய பாடசாலை மாணவிகள் ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்குருவத்தோட்ட ...
Read moreDetailsகளுத்துறை, கட்டுகுருந்த பகுதியில் நேற்றுமுன்தினம் (12) பதிவான கைக்குழந்தை உட்பட மூவரின் மரணம் தற்கொலையினால் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 21 வயதுடைய இளம் தந்தை, தனது ...
Read moreDetailsகளுத்துறை மாவட்ட வரலாற்றில் முதன் முறையாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 14 தமிழ் வேட்பாளர்களை உள்ளடக்கிய சுயேட்சை குழு ஒன்று 'கோடரி' சின்னத்தில் போட்டியிட வேட்புமனுத் ...
Read moreDetailsதரம் 8 இல் கல்வி பயிலும் பாடசாலை மாணவி ஒருவரை இரண்டு ஆண்டுகளாகக் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் 5 பேரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். களுத்துறை, ...
Read moreDetailsகளுத்துறை, மொறொந்துடுவ- பொல்ஹேன பகுதியில் கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டு ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மொறொந்துடுவ, பொல்ஹேன பகுதியில் கூரிய ஆயுதங்களால் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக மொறொந்துடுவ பொலிஸார் ...
Read moreDetailsகளுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குற்பட்ட இசுரு உயன பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இரு வயோதிபப் பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குற்பட்ட இசுரு உயன ...
Read moreDetailsகளுத்துறையில் 16 வயதுடைய பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் எதிர்வரும் ஜுலை மாதம் 21 ஆம் திகதி வரை ...
Read moreDetailsநாட்டின் 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் கடுமையான மின்னல், ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.