வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
பொது பாதுகாப்பு அமைச்சரின் விசேட அறிவிப்பு!
2024-04-26
இங்க நான்தான் கிங்கு ட்ரெய்லர் வெளியானது
2024-04-26
கிளிநொச்சியில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகியுள்ளன. கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில், இராணுவம் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் ...
Read moreநாட்டை விற்பதற்கோ அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் தான் ஒருபோதும் செயற்பட மாட்டேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட ...
Read moreஎங்களைப்போன்ற இளம் பிஞ்சுகளை சீரழிக்க வேண்டாம் என போராட்டத்தில் கலந்துகொண்ட சிறுமி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ...
Read moreகிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முல்லையடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று (வியாழக்கிழமை) பயணித்த முச்சக்கர ...
Read moreகிளிநொச்சியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிற்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை, 2ஆவது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் குறித்த தடுப்பூசி ஏற்றும் ...
Read moreமாகாண சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், ...
Read moreகிளிநொச்சி மாவட்டத்தில் செயற்பட்டு வரும் இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு ஆடைத் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன் இந்த ...
Read moreகிளிநொச்சியில் இயங்கும் இரு ஆடைத் தொழிற்சாலைகளையும் 14 நாட்களுக்கு இடைநிறுத்திப் பணியாளர்களை வளாகத்திலிருந்து வெளியேற்றும் வகையில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச சபையினால் குறித்த பகிரங்க அறிவுறுத்தல் ...
Read moreகிளிநொச்சி கண்டாவளை பிரதேசசெயளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் கடந்த 2020ஆம் ஆண்டு 9ஆம் மாதம் முதல் பல கிராமசேவையாளர் பிரிவுகளில் இன்று வரை சமூர்த்தி கொடுப்பனவு வழங்கப்படவில்லை ...
Read moreகிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கிவரும் MAS Holdings இன் விடியல் மற்றும் வானவில் ஆடைத் தொழிற்சாலைகளால் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிப்பதாக மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.