முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!
2025-12-03
பேருந்தின் மீது புகையிரதம் மோதியதில் மூவர் காயமடைந்துள்ளனர். கிளிநொச்சி அறிவியல் நகர் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் குறித்த விபத்து இன்று(திங்கட்கிழமை) காலை 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்திற்கு ...
Read moreDetailsநடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சியில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது. இன்று(புதன்கிழமை) நண்பகல் 12 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ...
Read moreDetailsமேல், சபரகமுவ மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ...
Read moreDetailsகிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் பெரும் போகத்திற்கான பயிர் செய்கை குழு கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. ]காலை 9.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் ...
Read moreDetailsகிளிநொச்சி மாவட்டத்தின் 7ஆவது பொலிஸ் நிலையம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்தின வழிகாட்டலின் பேரில் கிளாநொச்சி பொலிஸ் சிடேஷ்ட அத்தியச்சகர் எம்.கே.ஆர்.ஏ. ...
Read moreDetailsகிளிநொச்சியில் பணம் மற்றும் தங்க நகை உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்மடு நகர் பகுதியில் நேற்று (புதன்கிழமை) இரவு இந்தக் கொள்ளை சம்பவம் ...
Read moreDetailsநிர்வாணமாக்கப்பட்ட போராளிகளின் படங்கள் எம்மூடாகவே வெளியே போனது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற புகைப்படப்பிடிப்பாளர் தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து ...
Read moreDetailsகிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) குளவி கொட்டுக்கு இலக்காகிய 25 மாணவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் அவசர சிகிச்சை பிரிவில் ...
Read moreDetailsகிளிநொச்சி மாவட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்தனர். வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க அலுவலகத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து ...
Read moreDetailsஇலங்கையில் உள்ள குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இந்தியா வழங்கும் நிவாரணப் பொதியில் இருந்து 20,000 பொதிகளை கிளிநொச்சி பிரதேச மக்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கிளிநொச்சி அரசாங்க ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.