Tag: கிழக்கு உக்ரைன்

கிழக்கு உக்ரைனின் சோலேடர் நகரைக் கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு!

கிழக்கு உக்ரைனில் உள்ள உப்புச் சுரங்க நகரமான சோலேடரைக் நீண்ட போருக்குப் பிறகு தங்கள் படைகள் கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. டிசம்பரில் கெர்சன் நகரை இழந்த பின்னர் ...

Read moreDetails

கிழக்கு உக்ரைன் நகரமான சோலேடரைக் கைப்பற்ற ரஷ்யா தீவிரம்!

கிழக்கு உக்ரைனில் உள்ள உப்புச் சுரங்க நகரமான சோலேடரைக் கைப்பற்றுவதற்கு அதன் படைகள் நெருங்கி வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. எனினும், கடந்த 24 மணி நேரத்தில் சோலிடருக்கான ...

Read moreDetails

ரஷ்ய கட்டுப்பாட்டுப் பகுதியில் ஷெல் தாக்குதல்: ரஷ்ய முன்னாள் துணைப் பிரதமர் காயம்!

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள ஹோட்டல் மீது ஷெல் தாக்குதல் நடத்தியதில் ரஷ்ய முன்னாள் துணைப் பிரதமர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருமுறை ...

Read moreDetails

உக்ரைன் முழுவதும் உக்கிர தாக்குதல்: கெர்சான் பகுதியைப் பாதுகாக்க ரஷ்யா தீவிரம்!

ஆக்கிரமிக்கப்பட்ட தெற்கு கெர்சான் பகுதியை மீட்பதற்கான முயற்சிகளை உக்ரைன் முடுக்கிவிட்ட நிலையில், ரஷ்யா உக்ரைன் முழுவதும் உக்கிர தாக்குதல்களை நடத்தி வருகின்றது. மத்திய நகரமான க்ரோப்பிவ்னிட்ஸ்கி மீது ...

Read moreDetails

உக்ரைனின் குடியிருப்பு பகுதியில் ரஷ்யா ரொக்கெட் தாக்குதல்: 15பேர் உயிரிழப்பு!

கிழக்கு உக்ரைனில் உள்ள சாசிவ் யாரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை ரஷ்ய ரொக்கெட்டுகள் தாக்கியதில் குறைந்தது 15பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ளனர் ...

Read moreDetails

செவெரோடொனட்க்ஸ் இரசாயன ஆலையில் சிக்கியுள்ள பொதுமக்கள் வெளியேற பாதுகாப்பான வழித்தடம்!

கிழக்கு உக்ரைனின் செவெரோடொனட்க்ஸ் நகர இரசாயன ஆலையில் சிக்கியுள்ள பொதுமக்கள் வெளியேறுவதற்காக, பாதுகாப்பு வழித் தடத்தை ஏற்படுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. தற்போது அந்த நகரின் பெரும்பாலான பகுதிகள் ...

Read moreDetails

கிழக்கு உக்ரைனில் இரு பிரித்தானியர்களுக்கு மரண தண்டனை!

கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய பினாமி நீதிமன்றத்தால் இரண்டு பிரித்தானியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் தனது உக்ரைனிய பிரதிநிதியுடன் பேச்சுவார்த்தை ...

Read moreDetails

மேரியுபோல் இரும்பு ஆலையில் தஞ்சம் அடைந்துள்ள மக்களை வெளியேற்ற ரஷ்யா அனுமதி!

கிழக்கு உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் தஞ்சம் அடைந்துள்ள மக்களை, அப்பகுதியிலிருந்து வெளியேற அனுமதிப்பதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய ...

Read moreDetails

56ஆவது நாளாக தொடரும் போர்: உக்ரைனின் முக்கிய நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு!

கிழக்கு உக்ரைன் பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள ரஷ்ய படைகள், அங்குள்ள துறைமுக பகுதியான மரியுபோல் நகரை கைப்பற்றியுள்ளது. இதனை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நகரை ...

Read moreDetails

உக்ரைனுக்கு 100 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கவுள்ளதாக பிரித்தானியா அறிவிப்பு!

ரயில் நிலையத்தில் அகதிகள் மீது மனசாட்சியற்ற குண்டுவீச்சுக்கு பிறகு, உக்ரைனுக்கு 100 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஆயுதங்களை பிரித்தானியா பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். ஸ்டார்ஸ்ட்ரீக் விமான எதிர்ப்பு ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist