Tag: குருநாகல்

நாடாளுமன்றத் தேர்தல்: குருநாகலில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள்!

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் குருநாகல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட நாமல் ...

Read moreDetails

இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரம்: காதலி கைது

குருநாகல் - குளியாபிட்டிய பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 22ஆம் திகதி தனது காதலியைப் ...

Read moreDetails

குளங்களை புனரமைக்க 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

பல தசாப்தங்களாக புனரமைக்கப்படாமல் கைவிடப்பட்ட 30 குளங்களை இந்த வருடத்திற்குள் புனரமைக்க விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

குருநாகல் மேயர் துஷார சஞ்சீவ பதவி நீக்கம் – வர்த்தமானி வெளியானது!

குருநாகல் நகர மேயர் துஷார சஞ்சீவ பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வடமேல் மாகாண ஆளுநர் வசந்த கரன்னாகொட வர்த்தமானி மூலம் இதனை அறிவித்துள்ளார். குருநாகல் மாநகர சபையின் ...

Read moreDetails

அரசாங்கத்திற்கு எதிராக குருநாகல் நகரில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் அரசாங்கத்திற்கு எதிராக குருநாகல் நகரில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தினர். நான்கு தனித்தனியான எதிர்ப்பு பேரணிகள் குருநாகல் நகரை வந்தடைந்து ...

Read moreDetails

ஜோன்ஸ்டனின் தலைமுடியைக்கூட யாரையும் தொடுவதற்கு அனுமதிக்க மாட்டோம் – குருநாகல் மேயர்

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தலைமுடியைக்கூட யாரையும் தொடுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என குருநாகல் மேயர் சவால் விடுத்துள்ளார். குருநாகலில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு ...

Read moreDetails

விவசாயிகளுக்கு தேவையான எரிபொருளை உடனடியாக வழங்குமாறு பணிப்புரை!

எரிபொருள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தேவையான எரிபொருளை உடனடியாக வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார். ...

Read moreDetails

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் ...

Read moreDetails

மேலும் 3 மாவட்ட மக்களுக்கு தடுப்பூசி ஏற்றும் திட்டம் இன்று முதல் ஆரம்பம்

குருநாகல், காலி மற்றும் மாத்தறை மாவட்ட மக்களுக்கு சினோபார்ம் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. மேல் மாகாணத்துக்கு வெளியே கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ...

Read moreDetails

குருநாகலில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு!

குருநாகல் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் நேற்று(புதன்கிழமை) 578 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இதில் குருநாகல் மாவட்டத்திலிருந்து அதிகபட்சமாக 171  ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist