14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
ஆயுதமேந்தியவர்கள் சிறைக்குள் புகுந்து கைதிகளை விடுவித்ததை அடுத்து, சியரா லியோனில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வசிப்பவர்கள் வீட்டிற்குள் இருக்க 'கடுமையாக' பரிந்துரைக்கப்படுகிறார்கள் ...
Read moreDetailsகாலி சிறைச்சாலையில் பல கைதிகளை கொன்ற மெனிங்கோகோகல் பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நோயாளி கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் ஜாஎல பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடையவர் ...
Read moreDetailsமரண தண்டனை கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க சிறைச்சாலைகளுக்குள் 6 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ...
Read moreDetailsஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, பல்லாயிரக்கணக்கான கைதிகளுக்கு மன்னிப்பு அல்லது சிறை தண்டனையை குறைக்க அனுமதித்துள்ளார். இதில் சிலர் சமீபத்திய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ...
Read moreDetailsசிறைச்சாலையில் உள்ள 19 கைதிகள் நாளை (செவ்வாய்கிழமை) விடுவிக்கப்படவுள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். சிறைச்சாலையில் குறித்த 19 பேரும் நன்னடத்தையுடன் நடந்து ...
Read moreDetails'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கவிருக்கு அடுத்த படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். ...
Read moreDetailsரஷ்யாவின் ஆயுதப் படைகளை விரிவுபடுத்தும் திட்டம் உக்ரைன் போரில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. போர் பற்றிய அதன் வழக்கமான புதுப்பிப்புகளில் ...
Read moreDetailsகந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கையினை கையளிப்பது இன்னும் இரண்டு நாட்களுக்கு தாமதமாகும் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ...
Read moreDetailsவவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் இன்று(வெள்ளிக்கிழமை) காலை தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டவர் எனும் சந்தேகத்தின் பேரில் வவுனியா கூமாங்குளத்தினை சேர்ந்த 20 வயது ...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் கைதிகளை பிரித்தானிய துருப்புக்கள் தூக்கிலிட்டதற்கான ஆதாரங்களை, மூத்த இராணுவ அதிகாரிகள் புதைத்துவிட்டதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த அச்சுறுத்தலும் இல்லாத நிராயுதபாணியான ஆப்கானிஸ்தானியர்களை தங்கள் ஆட்கள் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.