முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
ஹெய்டி ஜனாதிபதி ஜோவனல் மோஸ் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, நான்கு பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதோடு இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதற்கு பின்னணியில் அரசியல் தலைவர்கள் சிலர் இருக்கலாம் ...
Read moreDetailsகைதுசெய்யப்பட்ட ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சமந்த வித்யாரத்ன மற்றும் நாமல் கருணாரத்ன உட்பட ஐவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். வெலிமடை- போகஹகும்புர பொலிஸ் நிலையத்தில் இன்று முன்னிலையானபோது ...
Read moreDetailsநாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 417 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட ...
Read moreDetailsதனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 45 ஆயிரத்து 935 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் தற்போது வரையான காலப்பகுதியில் கைது ...
Read moreDetailsதனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியலாலங்களில் 361 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 44 ஆயிரத்து 216 ...
Read moreDetailsதனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் ஆயிரத்து 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் கைது செய்யப்பட்டுள்ளனர். சரியான ...
Read moreDetailsகுற்றச்செயல்களுடன் தொடர்புடைய 24 போதைப்பொருள் கடத்தலகாரர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ள குறித்த கடத்தல்காரர்களை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸார் ஊடாக இவ்வாறு சிவப்பு ...
Read moreDetailsமட்டக்களப்பு- வாழைச்சேனை, ஊத்துச்சேனை பகுதியில் புதையல் தோண்டிய மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் சந்தேகநபர்கள் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய மண்வெட்டி, அலவாங்கு உள்ளிட்ட உபகரணங்களையும் பொலிஸார் ...
Read moreDetailsகுற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன ஹெட்டியாராச்சி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரை இன்று (புதன்கிழமை) கொழும்பு ...
Read moreDetailsகுழந்தையொன்று பீர் குடிக்கும் காட்சியொன்று சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடைய 25 வயதான ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.