Tag: கைது

பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவோரை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவில் தடுத்து வைக்க தீர்மானம்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்படுவோரை கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவில் தொடர்ந்தும் தடுத்து வைத்திருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ...

Read moreDetails

புதுக்குடியிருப்பில் ஆடைத்தொழிற்சாலை திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு – பிரதேச சபை உப தவிசாளர் உட்பட 10 பேர் கைது!

புதுக்குடியிருப்பில் ஆடைத்தொழிற்சாலை திறக்கப்படுவதற்கு எதிர்ப்புத்தெரிவித்த புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆடைத் தொழிற்சாலையை தற்போதைக்கு ...

Read moreDetails

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 21 ஆயிரத்து 807 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 947 பேர் கைது செய்யப்படடுள்ளனர். அதன்படி, மாத்தளை பகுதியிலேயே  அதிகமாக 163 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ...

Read moreDetails

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 914 பேர் கைது

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 914 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கடந்த ஒக்டோபர் மாதம் முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தனிமைப்படுத்தல் ...

Read moreDetails

திருட்டுக்குற்றச்சாட்டில் 5 பேர் கைது – பொருட்களும் மீட்பு!

வவுனியாவில் பயணத்தடையை பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்ட 5 பேரை பூவரசங்குளம் பொலிசார் இன்று(வியாழக்கிழமை) கைதுசெய்துள்ளனர். வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள மூன்று ஆலயங்கள், மற்றும் ...

Read moreDetails

கொள்ளுப்பிட்டியில் தப்பிச் சென்ற கொரோனா நோயாளி பிடிப்பட்டார்

கொழும்பு - கொள்ளுபிட்டி பிரதேசத்தில் தனியார் வைத்தியசாலையொன்றில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி தமன பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், கொள்ளுப்பிட்டியில் உள்ள ...

Read moreDetails

கடலில் இருந்து பொருட்களை எடுத்துச் சென்றவர்களுக்கான எச்சரிக்கை – 8 பேர் கைது!

தீ விபத்துக்கு உள்ளாகியுள்ள எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கரை ஒதுங்கிய கழிவுகளை சேகரித்து, தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காணொளி ...

Read moreDetails

ட்ரோன் கண்காணிப்பின் அடிப்படையில் யாழில் 10 பேர் கைது!

யாழ். நகரப் பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணித்தலில் விதிமுறைகளை மீறிய பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார் இன்று ...

Read moreDetails

பெலாரஸ் மீது புதிய தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்!

வானில் இடைநடுவே போர் விமானத்தைக் கொண்டு பயணிகள் விமானத்தை தரையிறக்கிய பெலாரஸ் மீது புதிய தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது. அத்துடன் இதேபோல் ஐரோப்பிய ...

Read moreDetails

பெலாரஸ் வான்வழியை பயன்படுத்த வேண்டாம்: தங்கள் விமான நிறுவனங்களுக்கு பிரித்தானியா வேண்டுகோள்!

ஊடகவியலாளரும் பெலாரஸ் அரசாங்கத்துக்கு எதிரான விமர்சகருமான ரோமன் புரோட்டசெவிச்சை கைதுசெய்வதற்காக பெலராஸ் எடுத்த விபரீத முடிவு, உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இனி பெலாரஸ் வான்வழியை ...

Read moreDetails
Page 32 of 35 1 31 32 33 35
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist