Tag: கைது

13 வயது சிறுமியை துன்புறுத்திய தந்தை மற்றும் அத்தை கைது!

நுரைச்சோலை பகுதியில் உள்ள வீடொன்றில் 13 வயது சிறுமியை துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் ...

Read moreDetails

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில்கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்தை கடந்தது

இலங்கையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்தை கடந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன ...

Read moreDetails

கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக அவுஸ்ரேலிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள்: இதுவரை 57பேர் கைது!

கொவிட் தொற்றுகளின் உயர்வைச் சமாளிக்க விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளுக்கு எதிராக, அவுஸ்ரேலிய நகரங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது 57பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று (சனிக்கிழமை) சிட்னியில் ஆயிரக்கணக்கானோர் கூடினர். ...

Read moreDetails

கொக்குவில் கடைக்கு பெற்றோல் குண்டு வீசிய சந்தேகநபர்கள் கைது

யாழ்ப்பாணம்- கொக்குவில், குளப்பிட்டி சந்தியிலுள்ள வர்த்தக நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து வாள் ஒன்றும் வன்முறை சம்பவத்திற்கு ...

Read moreDetails

மட்டு. வாழைச்சேனையில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியில் ஒரு கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் கஞ்சா வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை நேற்று (திங்கட்கிழமை) இரவு இராணுவ ...

Read moreDetails

மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

பொதுமக்கள் நெருங்கிய உறவினரின் மரணம் அல்லது மருத்துவ தேவைக்காக மாத்திரம் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும் என பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ...

Read moreDetails

ஹரின் பெர்னாண்டோ செப்டெம்பர் முதலாம் திகதி வரை கைது செய்யப்படமாட்டார்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி வரை கைது செய்யப்படமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சட்டமா ...

Read moreDetails

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 49 ஆயிரத்து 837 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 49 ஆயிரத்து 837 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிபொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். ...

Read moreDetails

கியூபாவில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது!

கியூபாவில் கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஊடகங்களும் எதிர்க்கட்சி வட்டாரங்களும் தெரிவிக்கின்றன. 'சட்ட உதவி மையம் கியூபலெக்ஸ்' தொகுத்த புள்ளிவிபரங்கள், ...

Read moreDetails

ஹெய்டி ஜனாதிபதி படுகொலைக்கு முக்கிய நபராக அறியப்படும் அமெரிக்க மருத்துவர் கைது!

ஹெய்டி ஜனாதிபதி ஜோவனல் மோஸ் படுகொலைக்கு, முக்கிய நபராக அறியப்படும் அமெரிக்க மருத்துவரொருவரை அந்நாட்டு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 63 வயதான கிறிஸ்டியன் இமானுவேல் சனோன் என்பவர் கைது ...

Read moreDetails
Page 30 of 35 1 29 30 31 35
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist