முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
நுரைச்சோலை பகுதியில் உள்ள வீடொன்றில் 13 வயது சிறுமியை துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் ...
Read moreDetailsஇலங்கையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்தை கடந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன ...
Read moreDetailsகொவிட் தொற்றுகளின் உயர்வைச் சமாளிக்க விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளுக்கு எதிராக, அவுஸ்ரேலிய நகரங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது 57பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று (சனிக்கிழமை) சிட்னியில் ஆயிரக்கணக்கானோர் கூடினர். ...
Read moreDetailsயாழ்ப்பாணம்- கொக்குவில், குளப்பிட்டி சந்தியிலுள்ள வர்த்தக நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து வாள் ஒன்றும் வன்முறை சம்பவத்திற்கு ...
Read moreDetailsமட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியில் ஒரு கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் கஞ்சா வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை நேற்று (திங்கட்கிழமை) இரவு இராணுவ ...
Read moreDetailsபொதுமக்கள் நெருங்கிய உறவினரின் மரணம் அல்லது மருத்துவ தேவைக்காக மாத்திரம் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும் என பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ...
Read moreDetailsஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி வரை கைது செய்யப்படமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சட்டமா ...
Read moreDetailsதனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 49 ஆயிரத்து 837 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிபொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். ...
Read moreDetailsகியூபாவில் கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஊடகங்களும் எதிர்க்கட்சி வட்டாரங்களும் தெரிவிக்கின்றன. 'சட்ட உதவி மையம் கியூபலெக்ஸ்' தொகுத்த புள்ளிவிபரங்கள், ...
Read moreDetailsஹெய்டி ஜனாதிபதி ஜோவனல் மோஸ் படுகொலைக்கு, முக்கிய நபராக அறியப்படும் அமெரிக்க மருத்துவரொருவரை அந்நாட்டு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 63 வயதான கிறிஸ்டியன் இமானுவேல் சனோன் என்பவர் கைது ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.